Gold Rate Increased Today Morning (02.05.2022)!
The cost of gold has increased to Rs. 160 per sovereign on Thursday Morning (June 02, 2022). The cost of the gold rate has increased to Rs. 20 per…
The cost of gold has increased to Rs. 160 per sovereign on Thursday Morning (June 02, 2022). The cost of the gold rate has increased to Rs. 20 per…
சுபக்ருத் வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி (03.06.2022) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 9.30 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகர், நூதன ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும் 9.30 மணிக்கு…
கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச வெள்ளி நாணயங்கள் பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. 1. செல்வி. கோகிலா – கலசபாக்கம் 2. திருமதி. மலர்கொடி – கலசபாக்கம் 3. திரு.…
கடந்த மார்ச் மாதம் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்காற்று ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியக்கட்டணம் 30% வரை உயர்த்தப்படுவதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு மொத்தமாக…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறையின் காரணமாக கடந்த 2 நாட்களில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சாமி தரிசனம் செய்த வந்த பக்தர்கள்…
• பருவநிலை மாற்றம், சந்தை வாய்பின்மை, சமூக அலட்சியம் உட்பட பல காரணங்களால் வேளாண்மை பரிதாபத்திற்குரிய தொழிலாக மாறியுள்ளது. • சுற்றுச்சூழல், விளைநிலத்தை, விவசாயிகள் காக்க வருமானம் பெருக்க கழனிகளில் காடு செய்வோம். •…
தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பப்பாடமாக தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் நிதியில் கடந்த 2018-ம் ஆண்டு 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ரூ.3.55 கோடியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு…
The cost of gold has decreased by Rs. 280 per sovereign on Wednesday Morning (June 01, 2022). The cost of the gold rate has decreased…
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது.
கம்பங்கள் சாலையின் ஓரம் நகர்த்த வேண்டியிருப்பதால் , வசூர்,குருவிமலை,புத்திராம்பட்டு,காங்கியனூர், ஆனைவாடி, கரையாம்பாடி,பத்தியவாடி, காலூர், சாலையனூர், அணியாலை இன்று (01.06.2022) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்…
கலசபாக்கம் பகுதியில் கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு இன்று (31.05.2022) ஸ்ரீ கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்று தற்போது கரகம் வீதி உலா நடைபெற்று கொண்டிருக்கிறது.
பாரத பிரதமரின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க உள்ள எதிர்கால தவணைகளை பெற PM KISAN உடன் ஆதார் KYC பதிவு செய்ய இன்றே (31.05.2022) கடைசி…
இந்திய அரசாங்கம் புதியதாக Digital locker என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Digital locker என்பது Driving License, Aadhar card, Mark Sheets போன்ற தங்களின் ஆவணங்கள் (Documents) மற்றும் சான்றிதழ்களை…
ஜூம் மீட்டிங்(Zoom Meeting) மூலம் அலுவலக மீட்டிங், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வீடியோ கான்பரன்சிங், online class மூலம் அனைத்து வகையான முறையான தகவல் தொடர்புகளும் ஜூம் வழியாகச் செய்யலாம். இந்த App ஐ…
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Tuesday Morning (May 31, 2022). The cost of the gold rate has decreased by Rs. 10 per…
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (30.05.2022) வைகாசிமாத அமாவாசை முன்னிட்டு பெரிய நாயகருக்கு மகா ருத்ராபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ச.பாலமுருகன், சி.பழனிசாமி, ஜெ.சிவா, நலன் சக்கரவர்த்தி, கவுன்சிலர் கண்ணன் ஆகியோர்கள் மேற்கொண்ட ஆய்வில் கலசபாக்கம் வட்டத்தில் வீரளூர், கடலாடி, மேல்சோழங்குப்பம், ஆதமங்கலம் கிராமங்களில் 10 ஆம் நூற்றாண்டு…
கலசபாக்கம் பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டுப்பாளையம் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை 5:30 மணியளவில் இனிதே நடைபெற்றது.இவ்விழாவில் விழா குழுவினரும் கிராம வாசிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வு கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நேர்காணல் நடைபெற்று முடிந்த நிலையில் யுபிஎஸ்சி http://www.upsc.gov.in/ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு…
10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு மூலமாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையாளர்…
ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள்…
திருவண்ணாமலை மாவட்ட துணை ஆட்சியர் திரு.பிரதாப் IAS அவர்கள் கோயம்புத்தூர் மாநாகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் MS Word பற்றி கற்பிக்கப்பட்டது.