தமிழ்நாடு பூமிதான வாரியம் சார்பாக நேற்று பூமிதான நில விநியோக பத்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.முருகேஷ் வழங்கினார்!
தமிழ்நாடு பூமிதான வாரியம் சார்பாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், வந்தவாசி மற்றும் வெம்பாக்கம் வட்டங்களை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு பூமிதான நில விநியோக பத்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ்,…
