போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம்!
கரோனா பரவல் காரணமாக ஜனவரி 23ஆம் தேதியன்று நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக ஜனவரி 23ஆம் தேதியன்று நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2-ம் ஆண்டாக அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே நடத்த கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி காலையில் கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு…
தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில், நமது கலசபாக்கம் பகுதியில் இன்று புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டும் பெயர் பலகைகள்..இந்த வழிகாட்டி பலகையில், அருகே உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் இடங்களின் விவரங்களும் உள்ளது.
கலசபாக்கத்தில் ஸ்ரீ கோதண்டராமன் பஜனை கோயில்,ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் கோயில்,ஸ்ரீ கருணை சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை (20.01.2021) நடைபெறுகின்றது.
கொரோனா தொற்று பரவலால் இந்த தை பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் இருந்து, போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள்…
2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு 39 வாரங்கள் (அ) 9 மாதங்கள் முடிவடைந்த பின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும்.…
பொதுமக்கள் இனிவரும் காலங்களில் பத்திரம் பதிவு செய்ய நேரில் வர வேண்டிய அவசியமில்லை. அதேசமயம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த சில நிமிடங்களிலேயே ஆய்வு செய்து அந்தப் பத்திரத்தை பதிவு செய்து திருப்பி தரும் வகையில்…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருவூடல் விழாவில் அருள்மிகு ஶ்ரீ அண்ணாமலையார், அருள்மிகு ஶ்ரீ பராசக்தி, ஶ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார், திருமாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி கொடுத்தார்.
10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு. 10 மற்றும் 12ம் வகுப்புக்கு வரும் 19ம் தேதி தொடங்கவிருந்த தேர்வுகள் தேதி…
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருகோயில் திருவண்ணாமலை திருவூடல் மகா உற்சவம்! வைபவம் அண்ணாமலையார் அலங்காரம் (15.01.2022)
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் (15.01.2022) மாட்டுப்பொங்கல் திருக்கோயில் ஐந்து பிரகாரகங்களில் அமைந்துள்ள நந்திகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை. அனைத்து நந்திகளுக்கும் அருள்மிகு (பெரிய நாயகர்) அண்ணாமலையார் பராசக்தி அம்மன் காட்சி அளித்தனர்.
அனைவருக்கும் ஒரு நிச்சய பரிசு: குறுகிய கால சலுகை – 0% வட்டி – மிக குறைந்த விலை – முன்பணம் – மிகக் குறைந்த வட்டி – சுலப தவணை முறை நீங்கள்…
கலசபாக்கம்.காம் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.கலசபாக்கம் குழந்தைகளின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருவூடல் விழாவில் உத்ராயண காலம் பத்தாம் நாள் தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது
தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகையாக தைத்திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்து இங்கே பார்க்கலாம். பொங்கல் நாளன்று நல்ல நேரம் என்ன? தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம்…
கோவிட் – 19 தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப் மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி? STEP 1: முதலில் +91 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, பிறகு உங்களுடைய வாட்ஸ்அப்பில் இருந்து அந்த…
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (13.01.2022) அதிகாலை நடை திறக்கப்பட்டது. பின்னர் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை சுமார் 5.30 மணியளவில் சொர்க்க வாசல்…
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை ₹200 லிருந்து ₹500 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
கலசபாக்கம் பகுதியில் மேல் தெரு அரசு நியாய விலை கடை மற்றும் பஜார் தெரு அரசு நியாய விலை கடைகளில் தற்போது தமிழக அரசின் விலையில்லா பொங்கல் வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது.எனவே கிராம…
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய இளைஞர்களின் மனதை பக்குவப்படுத்தி, தேச வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த சக்தியாக மாற்றியமைக்கும் நோக்கில் கொண்டாடப்படும். இந்த விழா, சமூக ஒருங்கிணைவு மற்றும் அறிவுசார் மற்றும்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியர் திரு.பா.முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை…
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., – எம்.எஸ்சி., ஐ.டி. படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை http://ideunom.ac.in என்ற இணையதளத்தில்…
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) மார்ச்…
அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த ஜனவரி 5ஆம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கிய உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் விழாவில், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காகவோ அல்லது இதர அவசியத் தேவைகளுக்காகவோ வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றால், தயவுசெய்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது ஹலோ திருவண்ணாமலை போலீஸ்…