அரையாண்டு விடுமுறை ரத்து?
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்!
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் “மாணிக்கவாசகர் உற்சவம்”ஒன்பதாம் நாள் மாலை நடராஜர் சிவகாமி அம்மன் அலங்காரம் தீபாராதனை நடராசர் சிவகாம சுந்தரி ஆயிரம் கால் மண்டபம் புறப்பாடு நாளை காலை ஆருத்ரா தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் முன்னிட்டு (16.12.2021) நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு வரும் டிசம்பர் (18.12.2021, 19.12.2021) தேதிகளில் திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நேற்று (15.12.2021) மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு நடராஜர் அலங்காரம் தீப ஆராதனை பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் மாணிக்கவாசகர் உற்சவம் வீதி உலா. நடராசர் சிவகாம சுந்தரி சிறப்பு அலங்காரம் தீபாராதனை
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் இரவு (13.12.2021) நடராஜர் அலங்காரம் தீபரதனை
‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் நேற்று கேட்டவரம் பாளையத்தில், பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். மாணிக்கவாசகர் உற்வசம் இரவு அருள்மிகு நடராசர் அருள்மிகு சிவகாம சுந்தரி பூரண அலங்காரத்துடன் தீபாரதனை
2014,2015,2016,2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய தவறவிட்டீர்களா நீங்கள்? உங்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கீழ்காணும் இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்பு பதிவுகளை பதிவு செய்யலாம். www.tnvelaivaaippu.gov.in/Empower
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா 24.11.2021 முடிவடைந்த நிலையில் மலை மீது தெளிக்க பிராயசித்த புனித நீர் சிறப்பு பூஜைக்கு பின் மலை மீது கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு…
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை நடைபெறும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, செய்யாறு வட்டத்துக்குள்பட்ட காழியூா் கிராமம், கீழ்பென்னாத்தூா் வட்டத்துக்குள்பட்ட வைப்பூா், அகரம் கிராமங்கள், திருவண்ணாமலை வட்டத்துக்குள்பட்ட துரிஞ்சாபுரம், மல்லவாடி,…
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் எரிந்த மகா தீப கொப்பரை கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை…
திருவண்ணாமலையில் நடைபெறும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் முன்பதிவு செய்து கொண்டு பங்கேற்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்¸ திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து…
உலக நீரிழிவு நோய் தினத்தைக் கருத்தில் கொண்டு நீரிழிவு தடுப்பு முறைகள் மற்றும் நீரிழிவு நோய் மேலாண்மை பற்றிய அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ள “Diabetes kNOw More For Girls And Women” E…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று (27.11.2021) மாலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் ஆலயத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் வீற்றிருக்கும் 12 ராசிகளுக்கு சொந்தக்காரரான ஸ்ரீ கால பைரவருக்கு கார்த்திகை மாத…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை விழாவில் நேற்று (23.11.2021) அருள்மிகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது. நேற்றுடன் தீபத்திருவிழா உற்சவம் நிறைவுபெற்றது!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை விழாவில் நேற்று (22.11.2021) அய்யங்குளத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் நேற்று (22.11.2021)உண்ணாமலை உடனுறை சமேத அண்ணாமலையார் கிரிவல பிரதஷ்ணம் ஐந்தாம் பிரகாசம் வீதி உலா நடைபெற்றது
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பத்தாம் ஆம் நாள் மகாதீபத்திற்கு முன் பஞ்சமூர்த்திகள் தங்க இந்திர விமானத்தில் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் , திருக்கார்த்திகை தீபம் திருவிழாவில் பிரம்ம தீர்த்த (20.11.2021) குளத்தில் சுவாமி அம்பாள் முதல் நாள் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
கலசபாக்கம் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால், பழங்கோயில், பில்லூர், மேட்டுப்பாளையம், அணியாலை, காம்பட்டு, பத்தியவாடி, தென்மகாதேவ மங்கலம், சிறுவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா இன்று (20.11.2021) மாலை முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ள தெப்பல் விழாவிற்கான தெப்பல் அமைக்கும் பணி திருக்கோயில் நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நடைபெற்று…