ஃபெஞ்சல் புயல்: மிருகண்டா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்!
ஃபெஞ்சல் புயலின் காரணமாக தொடர் மழை பெய்து வருகின்றது. மிருகண்டா அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. கலசபாக்கம் செய்யாற்றில் இரு கரைகள் தொட்டு வெள்ளம் கரைபுரண்டு செல்கின்றது. பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றது.…