Web Analytics Made Easy -
StatCounter

நீர் நிரம்பிய திருமாமுடிஈஸ்வரர் திருக்குளம்!

ஆன்மீகத் தலமாக மிளிரும் கலசப்பாக்கம், இத்தலத்தின் பிரதான அடையாளமான திருமாமுடிஈஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அழகுபடுத்தும் திருக்குளம் தற்போது நீர் நிரம்பிய கண்கொள்ளா காட்சியால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.இந்த திருக்குளத்தின் அழகையும் பராமரிப்பையும் பாதுகாத்து…

திருவண்ணாமலையில் (15-11-2024 ) கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை (15.11.2024) அதிகாலை 05:40 மணிக்கு தொடங்கி மறுநாள் (16.11.2024) அதிகாலை 03.33 மணிக்கு நிறைவுபெறுகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம்.

சபரிமலை செல்ல ஆதார் கட்டாயம்!

மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம்அறிவித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்களும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10,000 பக்தர்களும்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நவம்பர் 14-ம் தேதி அஸ்வினி நட்சத்திரத்தில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளதால், அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட…

தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்!

தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 19ம் தேதி (04.12.2024) புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 28-ம் தேதி (13.12.2022) வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி…

கலசபாக்கம் அடுத்த வெங்கடம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் வெங்கடம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது அதனைத் தொடர்ந்து நேற்று(08.11.2024) சாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

கலசபாக்கம் பகுதியில் நாளை (09.11.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (09.11.2024) சனிக்கிழமை…

தீபாவளியை விடுமுறையை ஈடு செய்ய நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்!

தீபாவளியை ஒட்டி கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நாளை (09.11.2024) சனிக்கிழமை அனைத்து வகையான பள்ளிகள் இயங்க தி.மலை மாவட்ட சிஇஓ உத்தரவு.

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (09.11.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (09.11.2024) சனிக்கிழமை காலை 9.00 மணி…

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 86 ஆம் ஆண்டு திருவிழா!

கலசபாக்கத்தில் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா நேற்று (07.11.2024) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி திருவீதிஉலா…

சபரிமலைக்கு இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து செல்ல தடை!

சபரிமலைக்கு இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வர பக்தர்களுக்கு தடை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையின் கீழ் 34 ஆயிரத்து 726 ரேஷன் கடைகள் இயங்கி…

போளூர் அடுத்த எட்டிவாடி ரயில்வே கேட் மேம்பால பணி நடைபெற உள்ளதால் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு!

போளூர் அடுத்த எட்டிவாடி ரயில்வே கேட் மேம்பால பணி நடைபெற உள்ளதால், வரும் 11 ஆம் தேதியில் இருந்து போளூரிலிருந்து வேலூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஆரணி சாலையில் சென்று வடமாதிமங்கலம் – கேளூர் சந்தை மேடு…