Web Analytics Made Easy -
StatCounter

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

நவம்பர் 22 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு. தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும் என இந்திய…

சபரிமலை மாலை அணிதல்: தமிழ்நாட்டு பக்தர்கள் விரதம் தொடக்கம்!

இன்று கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி சபரிமலைக்கு மாலை அணியத் துவங்கிய பக்தர்கள் தமிழ்நாடு முழுவதும் ஐயப்பன் கோயில்களிலும், பிற ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகளுடன் விரதம் தொடங்கினர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முறைத் திருத்தம் 2025!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கும், பூர்த்தி செய்யும் போது ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் தெளிவு பெறுவதற்கும், வாக்காளர்களின் வசதிக்காக இன்று (16.11.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி…

செங்கம் ராஜவீதியில் புதிய E.S. Speciality Clinic – நவம்பர் 16ல் திறப்பு!

செங்கம் ராஜவீதியில் புதிய E.S. Speciality Clinic – நவம்பர் 16ல் திறப்பு செங்கம் ராஜவீதியில் புதிதாக அமைக்கப்பட்ட E.S. Speciality Clinic மருத்துவ மையம் வரும் 16 நவம்பர் 2025, ஞாயிற்றுக்கிழமை காலை…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (15.11.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (15.11.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும். மின் வினியோகம்…

கலசபாக்கத்தில் பள்ளியில் நூலகர் வாரம் கொண்டாட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று 58வது தேசிய நூலகர் வாரம் மற்றும் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் எழுத்துப்பொருள்கள் வழங்கப்பட்டது. நூலகர், வாசகர் வட்டம் பொறுப்பாளர்கள், தலைமை…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

நவம்பர் 21-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது. இது நவம்பர் 23-ம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சீரமைக்கப்பட்ட பராசக்தி அம்மன் தேர் இன்று காலை வெள்ளோட்டம் நடைபெற்றது. 

கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.