கலசபாக்கத்தின் இயற்கை விவசாயி திரு. திருநாவுக்கரசு இராஜேந்திரன் அவர்களின் நதிகள் பாதுகாப்புக்கான சிறப்பு செய்தி.
நமது செய்யாறு நதி தமிழ் நாட்டிலே இரசாயன கழிவு கலக்காத நதி.50 வருடங்களுக்கு முன்பு வண்டல் மண் கொண்டுவந்து விளைநிலங்களை வளமாக்கியது. நீர்நிலைகளை நிரப்பியது.ஆண்டுமுழுவதும் ஊற்று எடுத்துக் கொண்டு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும்.திருவிழாக்கள்…
