Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (20.05.2025) கடலாடி உள்வட்டம் கிராமங்கள் ஜமாபந்தி!

கடலாடி 1, கடலாடி 2, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம்,பாணாம்பட்டு, எர்ணாமங்கலம், எலத்தூர்,சோழவரம், மேல்வில்வராயநல்லூர், கச்சேரி மங்கலம், மேலாரணி, சேங்கபுத்தேரி ஆகிய கிராமப் பகுதிகள் நாளை (20.05.2025) நடைபெற உள்ளது.

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலையில் நேற்று ஆடிப்பூர விழா!

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலை உச்சியில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.  நட்சத்திர கோயில் குருக்கள் , சந்தோஷ் தலைமையில், மல்லிகார்ஜுனர் சுவாமிக்கு விசேஷ முறையில் யாகங்கள்…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (20.06.2024) கடலாடி உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடலாடி உள்வட்டம் பகுதிகளுக்கான உள்ள கிராமங்ளும் இன்று (20.06.2024) ஜமாபந்தி நடைபெற்று வருகின்றது. ஜமாபந்தி நடைபெறும் கிராமத்தின் பெயர்கள்: கடலாடி-1, கடலாடி-2, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு, தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், பாணாம்பட்டு,…

மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை சுற்றி 26 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம்!

கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் மற்றும் கடலாடி இடையே அமைந்துள்ள பருவதமலை 4560 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் பிரம்ம சமேத மல்லிகார்ஜுனார் கோவில் உள்ளது. நேற்று (17.12.2023) மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை…

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம்!

இன்று மார்கழி 1 (16.12.2022) வெள்ளிக்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருகின்றார்கள். இன்று மார்கழி முதல் நாள் அதிகாலை முதல் பக்தர்கள் பருவதமலை கிரிவலப் பாதையில்…

மார்கழி 1ஆம் நாள் பருவதமலை கிரிவலம் : அன்னதானம் செய்ய ஏற்பாடு!

மார்கழி 1ஆம் நாள் பருவதமலை கிரிவலம் பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதில்…

கலசபாக்கம் பகுதியில் உள்ள பர்வதமலையில் மல்லிகார்ஜுன் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது!

கலசபாக்கம் பகுதியில் உள்ள பர்வதமலையில் மல்லிகார்ஜுன் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம் (07.11.2022) நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கலசப்பாக்கம் அடுத்த பருவதமலை கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு!

கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் அமைந்துள்ள சுமார் 4,560 அடி உயரமுள்ள பருவதமலை மீது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று அதிகாலை கோயில்…

கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையில் ஆடிப்பூரம் முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையின் உச்சியில் அமைந்துள்ள அருள்மிகு பிரமராம்பிகை தாயார் உடனுறை மல்லிகார்ஜுனர் சுவாமிகளுக்கு ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்.

பருவதமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!

தமிழ்நாடு வனத்துறை, திருவண்ணாமலையில் வனக்கோட்டம் பகுதியில், கலசபாக்கம் தாலூக்காவில் உள்ள புதுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பருவதமலையின் உச்சியில் அருள்மிகு பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமி தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.…

நேரடி நெல் கொள்முதலுக்கான உழவர் பதிவு!

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களது அறுவடை நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் தங்கள் விவரங்களை www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தின்…

கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை (17.3.2022) வியாழக்கிழமை புதுப்பாளையம், கடலாடி, காரப்பட்டு, அருணகிரிமங்கலம், தென்மாதிமங்கலம், பனைஓலைபாடி, படிஅக்ரகாரம், வீரானந்தல், மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மதியம் 2…

கலசபாக்கம் அடுத்த காஞ்சி,புதுப்பாளையம் பகுதிகளில் நாளை(25-Jan-2022) மின்தடை

கலசபாக்கம் தொகுதியில் நாளை (25.01.2022) செவ்வாய்க்கிழமை புதுப்பாளையம், கடலாடி, காரப்பட்டு, அருணகிரிமங்கலம், தென்மாதிமங்கலம், பனைஒலைபாடி, படிஅக்ரகாரம், வீரானந்தல், மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2…

பசுமைசூழ் பருவதமலை: பனை திருவிழா 2021

பருவதமலை பாதுகாப்புக் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சேலம் ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப், இயற்கையை நேசி, சுகப்பிரம்மரிஷி உழவாரப்பணி குழு இவர்களின் பேருதவியால் நேற்று பனை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து…

மனுநீதி நாள்‌ விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் உயர்திரு, மாவட்ட ஆட்சித் தலைவர், க.சு.கந்தசாமி, இ.ஆ.ப அவர்கள், தலைமையில் மனுநீதி நாள்‌ விழா நடைபெற்றது. இதில் 10 துறைகளைச் சார்ந்த 143 பயனாளிகளுக்கு 54…

கலசப்பாக்கம் அருகே உள்ள பருவத மலையின் சிறப்பம்சம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவத மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தமிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர். இந்த மாவட்டத்தில் தென்மாதி மங்கலம்…

தென்மகாதேவமங்கலம் / Thenmahadevamangalam

கிராம ஊராட்சியின் பெயர் : தென்மகாதேவமங்கலம் பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம்  கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) திரு நா. எழில்மாறன் திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் கலசப்பாக்கம்…