கலசபாக்கம் அடுத்த பருவதமலை கிரிவலப்பாதையில் 5000 பனை விதை நடவு விழா!
கலசபாக்கம் அடுத்த பருவதமலை கிரிவலப்பாதைச் சுற்றிப் பசுமை அறக்கட்டளை மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து 5000 பனை விதைகளை நடவு செய்யும் செய்யும் விழாவினை தொடங்கி வைத்து பனைவிதைகளை நடவு செய்து அங்குள்ள பொது…