Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் மொத்த நீர்மட்டம் 22.98 அடி உள்ளது. இதில் தற்போது 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இது பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாகவும்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி பௌர்ணமி பிரதோஷ வழிபாடு!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (07.10.2022) புரட்டாசி மாத பெளர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

வாரிசு சான்றிதழ் பெற புதிய வழிகாட்டுதல்கள் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறை வெளியீடு!

சட்டப்படியான வாரிசு சான்றிதழ் பெறுவதற்கும், அதை வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல்கள்: • இறந்தவர் வசித்த பகுதியில் உள்ள தாசில்தாரிடம், வாரிசு சான்றிதழ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். • ஒருவேளை, அவர் அந்த முகவரியில்…

அக்டோபர் மாதத்திற்கான திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நேரம்!

அக்டோபர் மாதத்திற்கான (புரட்டாசி) திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் அக்டோபர் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.41 மணிக்கு தொடங்கி மறுநாள்(10.10.2022) திங்கட்கிழமை அதிகாலை 2.24 மணிக்கு நிறைவடைகிறது.

எங்கள் நிர்வாக இயக்குனர் திரு.ஜெ.சம்பத் சார் அவர்களுக்கு கலசபாக்கம்.காம் சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தெளிவான சிந்தனை… நேர்மையான குறிக்கோள்கள் கொண்டு, ஒவ்வொரு நாளும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் எங்கள் நிர்வாக இயக்குனர் திரு. ஜெ.சம்பத் சார் அவர்களுக்கு கலசபாக்கம்.காம் சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கலசபாக்கத்தில் நேற்று ஆயுத பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது!

கலசபாக்கத்தில் நேற்று ஆயுத பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆட்டோ Stand, அரசு அலுவலகங்கள், ஊராட்சிமன்ற அலுவலகம், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (4.10.2022) நவராத்திரி ஒன்பதாம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாளான நேற்று (03.10.2022) சரஸ்வதி அலங்காரம்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாளான நேற்று (2.10.2022) சரஸ்வதி அலங்காரம். 

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாளான நேற்று (1.10.2022) ஆண்டாள் அலங்காரம். 

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று (30.09.2022) ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் அருள்பாலித்தார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்!

செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்‌களுக்கு நேற்று (30.09.2022) மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.பா. முருகேஷ்‌…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நேற்று விவசாய குறை தீர்வு நாள்‌ கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை துறை சார்பில்‌ நடைபெற்ற விவசாய குறை தீர்வு நாள்‌ கூட்டத்தில்‌ விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.…

கலசபாக்கத்தில் வார சந்தையில் இந்த வார சந்தை நிலவரம்!

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வார சந்தையில் இந்த வாரம், அரிசி வகையில் இரஸ்தாலி சீரகசம்பா தூயமல்லி சம்பா தங்கசம்பா காய்கறிவகைகள் கத்தரிக்காய், கொத்தவரங்காய், சுண்டக்காய், மேலும் தேங்காய், இலும்பை எண்ணெய் செவ்வாழை கன்று…