Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாடவீதியில் வசிப்போருக்கான வாகனப் பாஸ் பெற தேவையான ஆவணங்கள்!!

மாடவீதியில் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் வாகன பாஸ் பெறுவதற்கு விண்ணப்ப படிவங்களுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளார் அட்டை, பாஸ் போர்ட் ஆகிய குடியிருப்பு ஆவணங்களில் ஏதேனும் ஒன்று, வாகனத்தின் ஆவணங்களான பதிவு சான்று, காப்பு சான்று, புகைச் சான்று…

பிப்ரவரி 28, மார்ச் 1 – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

வார இறுதி நாட்கள் ஆன பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1-ம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு…

கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் 31ஆம் ஆண்டு மகாசிவராத்திரி அலகு குத்தும் திருவிழா!

கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 31 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி மாசி மாத அமாவாசை நாளான இன்று (27.02.2025) அலகு குத்தும் திருவிழா…

ஜி.எச்., ஊழியர்களுக்கு ‘பயோமெட்ரிக்’ கட்டாயம்!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும், ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு கட்டாயமாக்கப்படுகிறது.    

மகாத்மா காந்தி வேலை திட்டத்துக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமிப்பு!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறைகளை நிவர்த்தி செய்ய 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு    

கலசபாக்கம் வட்டத்திற்குட்பட்ட ஆதமங்கலம்புதூர் காவல் நிலையம் திறப்பு விழா!

மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் நேற்று (27.02.2025) திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்திற்குட்பட்ட ஆதமங்கலம்புதூர் காவல் நிலையத்தை திறந்து வைத்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.…

சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு இனி 2 பொதுத்தேர்வு நடப்பு!

கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு +2 பொதுத்தேர்வு நடைபெறும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு .

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (25-02-2025) மாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். 

மல்லிக மொட்டு மனச தொட்டு!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

RRB குரூப் D விண்ணப்பிக்க மார்ச் 1 வரை நீட்டிப்பு!

இந்திய ரயில்வேயில் குரூப் D பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1 வரை அவகாசம் நீட்டிப்பு.  மொத்தமுள்ள 32,438 பணியிடங்களில், சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த வேலைவாய்ப்புக்கு, அடிப்படையாக ரூ 18,000 அறிவிக்கப்பட்டுள்ளது.…

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!!

மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி. நாளை முதல் 28ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.  …

மாநில அரசு அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம்!!

மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இனி சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கலாம். முன்பு சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையின்மை சான்று தேவை என்றிருந்தது சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவதற்கான விதிகளில் திருத்தம் செய்தது மத்திய இடைநிலை கல்வி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா: இரவு 7 மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு. இரவு 7:30 மணிக்கு மகாசிவராத்திரியின் முதல் கால பூஜையும், இரவு 11:30 மணிக்கு 2-ம் கால பூஜையும்,…

2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது!!

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் துவங்குவதால், இரண்டு மாதங்களுக்கு பகலில் மின்தடை செய்ய வேண்டாம் என, மின்வாரியம் உத்தரவுவிட்டுள்ளது.