Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கார்த்திகை தீபப்பணி மேற்கொள்வது குறித்து ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருக்கார்த்திகை தீபம் – 2023 தீபப்பணி மேற்கொள்வது குறித்த அலுலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல்…

தீபாவளி பண்டிகை முடிந்து திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகை முடிந்து திருவண்ணாமலையில் இருந்து 70 பேருந்துகளும், போளூரிலிருந்து 10 பேருந்துகளும், ஆரணியிலிருந்து 10 பேருந்துகளும், செய்யாறில் இருந்து 5 பேருந்துகளும் வரும் (13.11.2023, 14.11.2023 ) தேதிகள் தினசரி சென்னைக்கு இயக்கப்பட…

நவம்பர் 1-ந் தேதி முதல் போளூரில் இருந்து சென்னைக்கு அதிகாலை 5 மணிக்கு ஏசி பேருந்து செல்கிறது!

நவம்பர் 1-ந் தேதி முதல் போளூரில் இருந்து சென்னைக்கு அதிகாலை 5 மணிக்கு ஏசி பேருந்து செல்கின்றது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பேருந்து செல்லும் வழித்தடங்கள்: சேத்பட்,வந்தவாசி, உத்திரமேரூர் & கோயம்பேடு

தீபாவளிக்கு மறுநாள் 13-ந் தேதி பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தீபாவளி தினமானது இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை (12.11.2023) வருவதால், வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் நலன் கருதி கூடுதல் நாள் விடுமுறை கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று தற்போது தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாள்…

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான பயிற்சிக்கு இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான பயிற்சிக்கு இன்று (06.11.2023) முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 10 – ஆம் தேதி வரை சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலங்களில் நேரில் சென்று தங்களின் பெயரை…

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் – 9 முதல் தமிழ்நாட்டில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் – 9 முதல் தமிழ்நாட்டில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் சிரமம் இன்றி சொந்த ஊருக்கு சென்று மீண்டும் திரும்ப ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (08.11.2023) அன்று மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு…

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க மாவட்ட ஆட்சியிரிடம் அனுமதி பெற வேண்டும்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க மாவட்ட ஆட்சியிரிடம் அனுமதி பெற வேண்டும். அன்னதானம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி…

கலசபாக்கம். காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் Abacus, Handwriting, Spoken English சிறப்பு பயிற்சி வகுப்பு!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் Concept Learning – திருவண்ணாமலை வழங்கிய Abacus, Handwriting, Calligraphy, Vedic maths போன்ற வகுப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ந் தேதி நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல்…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் (04.11.2023) இன்று சிறப்பு கற்றல் பயிற்சி வகுப்பு!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை (04.11.2023) பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை Abacus, Handwriting, Calligraphy, Vedic maths போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது.

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில்  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், குமரி, நெல்லை,…

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பிற்கான டிக்கெட் ஆன்லைனில் பெறலாம்!

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் 23ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும். இதற்கான சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300-க்கு வரும் 10 – ஆம் தேதி ஆன்லைனில் பெறலாம்.

கலசபாக்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய முகாம் நடைபெறவுள்ளது!

கலசபாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை (04.11.2023 ) சனி மற்றும் நாளை மறுநாள் (05.11.2023 ) ஞாயிறு வாக்காளர் பெயர் சேர்ப்பு,…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 10-ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் செயல்படும்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்க ஏதுவாக இன்று (03.11.2023) முதல் வருகிற 10-ஆம் தேதி வரை விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என உணவு வழங்கல் துறை…

நவம்பர் 04 முதல் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு!

இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40…