Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் “உலக மனநல தினத்தை ” முன்னிட்டு மனநலம் என்பது உலகளாவிய மனித உரிமை ஆகும் என்ற கருப்பொருளை கொண்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள்,…

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10, 11-ம் தேதிகளில்…

தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.1,253 கோடி வருவாய் ஈட்டியுள்ளது – அஞ்சல்துறை தலைவர் தகவல்!

தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1,253.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அதன் முதன்மை அஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்திய அஞ்சல்துறை, ஐக்கியஅஞ்சல் ஒன்றியம் 1874-ல்…

மகாளய அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மகாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 13ம் தேதி இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை கழகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (09.10.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள்…

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சுற்று சுவரில் வண்ண ஓவியம்!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் உள்ள சுற்று சுவர் வண்ண ஓவியம் வரைதல் பணி நடைபெற்று வருகின்றது.

கலசபாக்கம் மேல் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி!

கலசபாக்கம் மேல் தெரு பகுதி மற்றும் மருத்துவமனை செல்லும் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகின்றது. தற்பொழுது மேல் தெரு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

கலசபாக்கத்தில் தற்போது மிதமான மழை!

கலசபாக்கத்தில் இன்று காலை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது மிதமான மழை பெய்து வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலையை அடைந்தது.

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்து, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

நமது சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜேபி சாஃப்ட் சிஸ்டத்தின் சிறப்புப் பயிற்சித் திட்டம்!

நமது கலசபாக்கம் ஜேபி சாஃப்ட் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடைபெறுகிறது. கலசபாக்கம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையை வளப்படுத்தும் நோக்கில், எங்கள் அலுவலகத்தில் ஒரு சிறப்பு பயிற்சி…

நிர்வாக இயக்குனர் திரு ஜெ.சம்பத் சார் அவர்களுக்கு கலசபாக்கம்.காம் சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தெளிவான சிந்தனை நேர்மையான குறிக்கோள்கள் கொண்டு, ஒவ்வொரு நாளும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் எங்கள் நிர்வாக இயக்குனர் திரு ஜெ.சம்பத் சார் அவர்களுக்கு கலசபாக்கம்.காம் சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வேலூர் விமான நிலையம் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து இயங்கும் என அறிவிப்பு!

வேலூர் விமான நிலையம் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து இயங்கும் எனவும், முதற்கட்டமாக 20 பயணிகளை கொண்டு திருப்பதி(ரேணிகுண்டா), திருவனந்தபுரம், பெங்களூர், சென்னை உள்ளிட்ட நான்கு மாநகரங்களுக்கு மட்டுமே இயக்க திட்டம்மிட்டுள்ளதாகவும் டெல்லி விமானத்துறை…

தனுஷ்கோடியில் விரைவில் ஹெலிகாப்டர் இறங்குதளம்!

தமிழகத்தின் ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில், தனுஷ்கோடியில் விரைவில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட உள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

சமையல் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு!

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உஜ்வாலா திட்ட சமையல் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. மேலும்,…

நமது கலசபாக்கத்தில் நாளை மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல்!

    நமது கலசபாக்கத்தில் மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் “விவசாயிகளை சூழும் நெருக்கடிகளும், அவற்றை களைவதும்” என்ற தலைப்பில் நாளை (05.10.2023) நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக “Raattai The Wheel வழியாக” அனைவர்க்குமாக…