Web Analytics Made Easy -
StatCounter

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு. விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு…

கலசபாக்கம் வியாபாரிகளின் சங்க ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் – அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கீழ் தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்புடன் இணைந்து, கலசபாக்கம் தாலுகா வியாபாரிகள் சங்கம் சார்பில் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. தேதி: 06.04.2025 (ஞாயிற்றுக்கிழமை)…

கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்தின் மாதாந்திர கலந்துரையாடல்!

இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல் கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் அருகே இன்று காலை 10 அளவில் நடைபெற்றது. பொருள்: • சிட்லிங் பயண அனுபவம். • போளூர்…

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது இம்முகாம்…

ஏப்ரல் 7 முதல் விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் 1,299 எஸ்.ஐ., பணி இடங்களுக்கான தேர்வுக்கு, வரும் 7 ஆம் தேதி முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம்; ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் : தமிழ்நாடு சீருடை…

பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்!

தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கவுள்ளன.  

கலசபாக்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வு மற்றும் ஆய்வுக் கூட்டம்!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில் நேற்று கலசபாக்கத்தில் வட்டாட்சியர் அலுவகம், ஊராட்சி ஒன்றிய அலுவகம், முதியோர் காப்பகம், கூட்டுறவு கடை, மறுவாழ்வு மையம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஆய்வு மற்றும்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சித்ரா பௌர்ணமி 2025 – ஆய்வுக்கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், அவர்கள் தலைமையில் நேற்று (02.04.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி 2025 முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்…

தமிழில் பெயர் பலகை மாற்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகம், தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகள் தமிழில் இடம்பெறுவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள்…

தேர்வுக் கட்டணங்களை UPI மூலம் செலுத்த வசதி!

TNPSC தேர்வுக்கான கட்டணங்களை UPI மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை UPI மூலம் இனி செலுத்தலாம்.

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்!

கலசபாக்கம் அருகே எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக தொடங்கியது.இன்று (02.04.2025) காலை கொடியேற்றத் திருவிழா நடத்தப்பட்டு,…

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!!

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான- அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி . ஏப்ரல் மாத இறுதி வரை இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; ஜூன் 15ஆம் தேதி குரூப்…

1 முதல் 5 ஆம் வகுப்பினருக்கு முன்கூட்டியே விடுமுறை!!

வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு.வரும் ஏப்.7 முதல் 17ஆம் தேதி வரை இறுதித்தேர்வுகள் நடைபெறும்; முதலில் ஏப்.21 வரை இறுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம்- தொடக்கக் கல்வி…