Web Analytics Made Easy -
StatCounter

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மேலும் மூன்று நாட்கள் அவகாசம் நீட்டிப்பு செய்து உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர் நாளை (13.09.2023) முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் கணினி மூலம் Clipdrop பயன்படுத்துவது பற்றி தெரிந்து கொண்டனர்!

 நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் Clipdrop -யை கணினியை பயன்படுத்தி Editing செய்வது பற்றி தெரிந்து கொண்டனர்.

அரசு போக்குவரத்து கழக தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தொழிற்பழகுநர் பயிற்சிக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2019-2023 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் www.boat-srp.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு…

திருவண்ணாமலையில் ஹவுரா சிறப்பு ரயிலும், ஆரணியில் தாதர் சிறப்பு ரயிலும் நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு!

புதுச்சேரி- தாதர் இடையே வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஆரணியில் செப்- 17ம் தேதி முதல் தாதரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும்போது அதிகாலை 3:33 மணிக்கு நிறுத்தப்பட்டு 3:34 மணிக்கு…

SBI வங்கியில் 2,000 Probationary Officers(PO)க்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு!

SBI வங்கியில் 2,000 Probationary Officers(PO)க்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செப்-7 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 – ஆம் தேதிக்குள் www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

உயர் அழுத்த மின் பாதையில் கம்பம் மாற்றி அமைக்கும் பணி நாளை மின் நிறுத்தம்!

வில்வாரணி துணை நிலையத்துக்கு உட்பட்ட திருச்சூர் பீடரில் பேட்டை , நம்மியந்தல் பகுதியில் நாளை (08.09.2023) வெள்ளிக்கிழமை உயர் அழுத்த மின் பாதையில் கம்பம் மாற்றி அமைக்கும் பணிகளுக்காக காலை 09.00 மணி முதல்…

புரட்டாசி மாதம் வருவதையொட்டி 4 மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு!

புரட்டாசி மாதம் வருவதையொட்டி சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு  044-25333333, 1800 4253…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (08.09.2023) வெள்ளிக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி…

ஆதார் கார்டு புதுப்பிக்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள செப் – 14 கடைசி நாள்!

ஆதார் கார்டு புதுப்பிக்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள வரும் செப்டம்பர் 14 – ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் இலவசமாக செய்து கொள்ளலாம் எனவும், இதுவே இறுதி வாய்ப்பு எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை செப்-13ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. விண்ணப்பித்த மாணவர்கள் 13ஆம் தேதி காலை 9:30 மணிக்கு மேல் அந்தந்த துறையை அணுகவும் என கல்லூரி…

விநாயகர் சிலைகளை செய்வதற்கான விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விநாயகர் சிலைகளை செய்வதற்கான விதிமுறைகள்: களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் ஆகியவற்றை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை தயாரிக்க அனுமதி கிடையாது. மரங்களில் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். சிலைகளுக்கு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ 4.75 கோடி வசூல்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 4.75 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

சந்திராயன் 3 திட்டத்தை கௌரவிக்கும் விதமாக மாபெரும் வினாடி வினா போட்டி!

சந்திராயன் 3 திட்டத்தை கௌரவிக்கும் விதமாக, இஸ்ரோவுடன் இணைந்து MyGovIndia தளம் மாபெரும் வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு ஒரு லட்சம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பிளஸ்1 மாணவர்கள் செப்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ்1 மாணவர்கள் ரூ.1,500 உதவித் தொகை பெற தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு செப்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திறனறித் தேர்வு அக்- 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம்…