Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி வைத்து மாவட்ட ஆட்சியர் மரியாதை!

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நேற்று (15.08.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் திரு. பா.முருகேஷ், அவர்கள் மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.…

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு Paint மூலம் தேசியக்கொடி வரைய கற்றுக் கொண்டனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு Paint மூலம் தேசியக்கொடி வரைய கற்றுக் கொண்டனர்.மேலும் குழந்தைகள், அனைவருக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.

மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க தவறியோர் வரும் ஆகஸ்ட் – 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து திருவண்ணாமலை, போளூர் வர 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னையிலிருந்து திருவண்ணாமலை, போளூர் வர வரும் 12.08.2023 சனிக்கிழமை, 13.08.2023 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 15.08.2023 செவ்வாய்கிழமை சுதந்திர தினம் என தொடர் விடுமுறை வருவதால் 12.08.2023 முதல் 15.06.2023 வரை தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம்…

காலையில் வெயில்… மாலையில் பலத்த மழை…

கலசபாக்கத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலையில் மழை பெய்து வருகிறது.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை திருவிழா நேற்று (09.08.2023) வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான…

தமிழக ஆளுநர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருவண்ணாமலை வந்துள்ளார்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருவண்ணாமலை வந்துள்ளார். ஆளுநர் காலை 10:30 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறார். பிற்பகல் 12:00 மணிக்கு கிரிவலப்பாதையில் தனியார் மண்டபத்தில் சாதுக்கள் மற்றும் மத தலைவர்களுடன்…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திருவண்ணாமலை வருகிறார்!

  வருகின்ற ஆகஸ்ட் 10 மற்றும் 11 – ஆம் தேதிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திருவண்ணாமலை வருகிறார். கோயில், ஆசிரமம் செல்லுதல்,போஜனம், விவசாயிகள் சந்திப்பு, பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்பு, ஜவ்வாது மலை…

சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறப்பு!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற உள்ளது.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை திருநாளான இன்று(09.08.2023) முருகன் பெருமானுக்கு அபிஷேக சிறப்பு ஆராதனை நடைபெற்றது.…

ஆடி அமாவாசை எப்போது? பித்ரு தோஷ பரிகாரம் செய்ய உகந்த நேரம்..

ஆகஸ்ட் 16 அன்று, ஆடி அமாவாசை வருகிறது. அன்று காலை ஸ்நானம் மற்றும் தானம் செய்வதற்கான நேரம் காலையிலேயே தொடங்குகிறது. காலை 05.51 மணி முதல் 09.08 மணி வரை நீராடி தானம் செய்யலாம்.…

இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!

3,359 இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான தேர்வை தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. 18.08.2023 முதல் 17.09.2023 வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.