Web Analytics Made Easy -
StatCounter

10 மற்றும்11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (19.05.2023) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்டது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களின் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம். 11-ம் வகுப்பு பொதுத்…

மக்களே! மீண்டும் கலசப்பாக்கம்.காம் நடத்தும் வாராந்திர பரிசுப்போட்டிகள்……. நீங்கள் தயாரா?

கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (மே 18முதல் 25 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு வெள்ளி நாணயங்கள் பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி … இந்த போட்டியில்…

கலசபாக்கத்தில் நாளை மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்!

கலசபாக்கத்தில் நாளை மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்! நாள்: 08.02.2025 சனிக்கிழமை காலை: 9.00 – 1.00 மணிவரை இடம்: அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, கலசபாக்கம். இம்முகாமில்…. • கண்புரை உள்ள…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புதன்கிழமை (17.05.2023) வைகாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி நடைபெற்றது. இதில் திரளான…

கலசபாக்கம் உட்பட்ட வில்வாரணி, போளூர் மற்றும் ஆதமங்கலம் துணை மின் நிலையங்களில் இன்று மின்நிறுத்தம் ரத்து!

  கலசபாக்கம் உட்பட்ட வில்வாரணி துணை மின் நிலையம், போளூர் துணை மின் நிலையம் மற்றும் ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (18.05.2023) மாதாந்திர பராமரிப்புக்காக மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிர்வாக…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர  பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை (18.05.2023) வியாழக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி…

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (18.05.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம், பிரயாம்பட்டு,…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம்,கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் (15-05-2023) நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியீடு..!

தமிழகத்தில் மே 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.

கலசபாக்கத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம்!

கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆரணி, போளூர், கலசபாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் இன்று (16.05.2023) காலை 11 மணி அளவில் ஆரணி…

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் படித்து 12ம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ,மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியானது. கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்!

திருப்பதியில் தற்போது கூட்டம் குறைவாக உள்ளதால் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்யும் சூழல் நிலவுகிறது. திருப்பதி திருமலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு திருப்பதிக்கு வருபவர்கள்…

கலசபாக்கம் அடுத்த கரையம்பாடி தடுப்பணையில் நீர் நிரம்பி வழியும் அழகிய காட்சி!

கலசபாக்கம் செய்யாற்றில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால் கரையம்பாடி தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகிறது. இதனால் கரையம்பாடி செய்யாறு கடல் போல காட்சியளிக்கிறது.

11, 12ம் வகுப்பு துணைத் தேர்வுகள் கால அட்டவணை வெளியீடு..!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணைகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வரும் ஜூன் 19-ம் தேதி உடனடி சிறப்புத் துணைத் தேர்வு நடத்தப்படும்…