Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 2

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (27.04.2023) இரண்டாம் நாள் இரவு இந்திர விமானம் வீதி உலா நடைபெற்றது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் இன்றுடன் முடிவடைந்து. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கும் தேதியைப் பள்ளிக் கல்வித் துறை…

கலசபாக்கத்தில் நூல்களை கொண்டாடும் உலக புத்தக தின விழா-2023!

கலசபாக்கத்தில் நூல்களை கொண்டாடும் உலக புத்தக தின விழா-2023 நாள்: 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை காலை: 10.00 மணிக்கு இடம் : கலசபாக்கம் கிளை நூலகம் தலைமை: அ.குமார், நூலகர் சிறப்பு விருந்தினர்:- திரு.ச.பாலமுருகன் திருவண்ணாமலை…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்- Day 3

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் மூன்றாம் நாள் நேற்று (27.4.2023) வியாழக்கிழமை உற்சவ மூர்த்தி பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் நடைபெற்றது.

புதுப்பாளையம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (29.04.2023) சனிக்கிழமை அன்று காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது)…

திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 6,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி மிகுந்த…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day2

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே பன்னீர் மண்டபத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் எழுந்தருள சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள் வைபவம் நடைபெற்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம்! Day 1

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம் முதல் நாள் இரவு விநாயகர்-முஷிக வாகனம், சுவாமி- அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.   

திருவண்ணாமலை இயற்கை விவசாயிகளின் பருவம் சார்ந்த உணவுத்திருவிழா!

திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகளின் பருவம் சார்ந்த வட்டார உணவுகளை கொண்டு உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான விதைகள் ரகங்கள், சிறுதானியங்கள், காய்கறி ரகங்கள், கீரைகள், பயறுகள் வகைகள் வைக்கப்பட்டு இருந்தது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day1

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று (25.04.2023) செவ்வாய்க்கிழமை சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள் உற்சவர் பெரிய நாயகர் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளி பொம்மை மலர் கொட்டும் உற்சவம் நடைபெற்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா இன்று (26.04.2023) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் வழிகாட்டும் சுற்றுலா தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வார இறுதி நாட்கள் பௌர்ணமி அமாவாசை மற்றும் பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சுற்றுலா வழிகாட்டுதல் உண்டு. இத்திட்டத்தின்படி 10 பேர் கொண்ட குழுவினர் தலா ஒரு நபருக்கு…

திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு!

திருப்பதிக்கு மே,ஜூன் ஆகிய மாதங்களில் ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.  திருமலையில் தங்குவதற்கான அறைகள் முன்பதிவு நாளை காலை 10 மணிக்கு…

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகம் 2-வது இடம்!

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியது: செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயது பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட…

அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடக்கம் !

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு மூன்றாம் பிரகாரத்தில் சம்பந்த விநாயகர் முன்பு நேற்று மாலை 5 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது.இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்…

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வருகின்ற மே 4,5 ஆகிய தேதிகளில் சித்ரா பௌர்ணமி வரவுள்ள நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகைத் தருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்ப்பு.…

சித்ரா பௌர்ணமி வருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள சித்ரா பெளர்ணமி 2023 முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று (21.04.2023) நடைபெற்றது.…