Web Analytics Made Easy -
StatCounter

பான் கார்டு ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாருடன் இணைக்க மத்திய அரசு கடந்த 3 வருடங்களாக மத்திய அரசு அவகாசம் கொடுத்தது. கடைசியாக 2023ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க…

கலசபாக்கம் அரசு மருத்துவமனையில் புதிய அறுவை அரங்கு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நலன் கருதி புதிய அறுவை அரங்கு தொடங்குவதற்கான கட்டுமான பணியின் முன்னேற்றத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் நேற்று (28.03.2023) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை இயற்கை விவசாயிகளின் உணவுத்திருவிழா!

திருவண்ணாமலை நகரில் உள்ளூர் உணவுகளையும்,பருவத்தே விளையும் பொருட்களின் உணவுகளையும் கொண்டாடும் உணவுத்திருவிழா இடம்: கர்மேல் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகம் (பெரியார் சிலை அருகில்)திருவண்ணாமலை நாள்: 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9 மணி முதல்…

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி ஆராட்டு விழா கொடியேற்றம்!

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி ஆராட்டு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ஆராட்டு விழா ஏப்ரல்-5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று இணையத்தளத்தில் வெளிடப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வுகள் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.tnesevai.tn.gov.in/ அல்லது https://tnega.tn.gov.in/ என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை இன்று தேதி ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டு இன்று ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. www.tirupahtibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் இன்று காலை 11 மணி…

போளூர் அடுத்த தேவிகாபுரத்தில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

போளூர் அடுத்த தேவிகாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரிய நாயகி சமேத பொன்மலைநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா நிகழும் பங்குனி மாதம் 11ஆம் தேதி (25.03.2023) சனிக்கிழமை முதல் பங்குனி மாதம் 24 ஆம்…

மரபின் மைந்தன் முத்தையாவுக்கு தருமை ஆதீனப் புலவர் விருது!

  சைவத்திருமடங்களில் முதன்மை திருமடமாக விளங்கும் தருமபுர ஆதீனம் இயல் தமிழ், இசை தமிழ் மற்றும் நாடகத் தமிழ் வல்லுனர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை குமார கட்டளை முருகன் கோவில்…

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம். Result Link: https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK

கலசபாக்கத்தில் இ-சேவை மையத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை!

கலசபாக்கத்தில் இ-சேவை மையத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை இடம்: கலசபாக்கம் தாலுக்கா ஆபீஸ் எதிரில், ஜே.பி காம்ப்ளக்ஸ் தகுதி: SSLC,HSC & any degree தொடர்புக்கு: 9843448873

கலசபாக்கம் அடுத்த நட்சத்திரக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் சுபக்ருத் வருடம் பங்குனி மாதம் 11ம் தேதி முதல்…

குரூப் 4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை 10,367 ஆக உயர்வு..!

குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 7301 லிருந்து 10,367 ஆக உயர்த்தப்பட்டுள்ளது – டின்பிஎஸ்சி கடந்த 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில்,கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் கலந்து…

நாளை முதல் ரம்ஜான் நோன்பு தொடக்கம் – தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பு!

இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் வானில்…

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் அஞ்சல் மற்றும் வங்கியில் சலான் படிவம் நிரப்புவது பற்றி தெரிந்து கொண்டனர்!

 நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் அஞ்சல் மற்றும் வங்கியில் பணம் பரிவர்த்தனைக்கான சலான் படிவம் எப்படி நிரப்புவது என்பதை பற்றி தெரிந்து கொண்டனர்.