Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் மாசி அமாவாசை மயானக்கொல்லை திருவிழா!

 மாசி அமாவாசை மயானக்கொள்ளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அருள்மிகு அங்காளம்மன் அலங்கார ரூபத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விழாவில் பக்தர்கள் அம்மன் வேடமணிந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லிங்கோத்பவருக்கு அபிஷேகம்!

சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள்…

திருவண்ணாமலையில் அமைத்துள்ள அருள்மிகு அண்ணாமலையாருக்கு லட்சார்ச்சனை!

 திருவண்ணாமலையில் அமைத்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை முதல் அண்ணாமலையாருக்கு வண்ண மலர்களால் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சன்னதி அருகே பக்தர்களுக்கு மலர்கள் வழங்கப்பட்டது.

TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

  தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது. https://www.tnpsc.gov.in/ மற்றும் http://www.tnpscexams.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிப்பு!

  குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என TNPSC அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 2022 ஜூலையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என TNPSC…

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி திட்ட ஆய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்…

கலசபாக்கத்தில் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம்!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் – மருத்துவ உடல் இயக்க குறைபாடு(கை,கால் பாதிப்பு) – மருத்துவர் செவித்திறன் குறைபாடு(காது பாதிப்பு) – மருத்துவர் பார்வைத்திறன் குறைபாடு(கண் பாதிப்பு) – மருத்துவர் மனவளர்ச்சி குன்றியவர் -…

கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிப்பாடி அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது!

சோமாசிப்பாடி அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் நேற்று 12.02.2023 ஞாயிறு காலை திருக்கோயில் வளாகம் மூன்றாம் பிரகாரம் யாகசாலையில் நடைபெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார் கும்பாபிஷேகத்திற்கான பணிகளை செய்தனர் .திருக்கோயில் இராசகோபுரம் விமானம் உள்ளிட்ட…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று (10.02.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள்…