Web Analytics Made Easy -
StatCounter

ரதசப்தமி: அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு புறப்பட்ட சந்திரசேகரர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்களில் நடக்கும் முக்கிய தீர்த்தவாரிகளில் தை மாதம் அமாவாசை முடிந்து 7-ம் நாள் நடக்கும் ரதசப்தமி தீர்த்தவாரியும் ஒன்று. இந்த தீர்த்தவாரி புனித…

கலசபாக்கம் வட்டாச்சியார் அலுவலகத்தில் இன்று தேசிய வாக்காளர் தின விழா!

கலசபாக்கம் பகுதியில் இன்று (25.01.2023) தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பேரணியை கலசபாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாச்சியார்…

தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு லாடவரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வண்ண காகித கோலம் வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25.01.2023) தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் லாடவரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வரைந்த வண்ண காகித கோலத்தினை (ஒரிகாமி)…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தேசிய வாக்காளர் விழா!

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தேசிய வாக்காளர் விழாவை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.…

கலசபாக்கம் பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளைக் கோடுகள், வர்ணம் பூசும் பணி!

கலசபாக்கம் பகுதியில் உள்ள சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக வெள்ளைக் கோடுகள், வர்ணம் பூசும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

திருப்பதியில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு!

திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்திற்கான இலவச டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.இந்த டிக்கெட்டுகளை இன்று மாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தான https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

ஆற்று திருவிழாவிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன!

கலசபாக்கத்தில் வருடந்தோறும் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு பிரச்சாரம்!

கலசபாக்கம் அடுத்த பருவதமலையில் வறட்சி காலங்களில் காடுகளில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட…

திருவண்ணாமலை தென்பெண்ணை ஆற்றில் ஆற்றுத் திருவிழா!

அருள்மிகு அண்ணாமலையார் மணலூர்பேட்டை உள்ள தென்பெண்ணை ஆற்றில் திர்த்தவாரிக்காக புறப்பட்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கலசபாக்கம் JB Farm – ல் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!

கலசபாக்கம்.காம் / JB Soft System சார்பாக தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா JB FARM’இல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நமது CEO திரு J சம்பத் அவர்களுடன் அனைத்து கலசபாக்கம்.காம் பணியாளர்களும் கலந்துகொண்டு பொங்கலிட்டு…

கலசபாக்கம் பகுதியில் நாளை(19.01.2023) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை(19.01.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம் மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம்,கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு (16.1.2023)அன்று இரவு திருவூடல் விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(16.1.2023)அன்று இரவு திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவம் நிறைவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதை முன்னிட்டு தாமரை குளத்தில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருள குளக்கரையில்  தீர்த்தவாரி நடைபெற்றது . இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு (16.1.2023)அன்று காலை திருவூடல் விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(16.1.2023)அன்று காலை திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…