Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வைகுந்த வாயில் திறப்பு..!!

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று (02.01.2023) திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வைகுந்த வாயில் அருள்மிகு வேணுகோபால சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாரதனைக்கு பின் திறக்கப்பட்டது.

கலசபாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒன்றிய அரசின் தரச் சான்று!

கலசபாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒன்றிய அரசு தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சுகாதார நிலையத்தில் நிதி ஒதுக்கீடு செய்து கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தமிழக முழுவதும் உள்ள…

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வாரச்சந்தை!

கலசபாக்கத்தில் வாரந்தோறும் நடைபெறும் இயற்கை விவசாயிகள் நடத்தும் வாரச் சந்தையில் இன்று(30.12.2022) நல் ஆழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகள் விளைவித்த இயற்கை பொருட்களை வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் பாரம்பரிய விதைகள் & மூலிகை…

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆருத்ரா திருவிழா 2022!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (29.12.2022) மாணிக்கவாசகர் உற்சவம் மற்றும் ஸ்ரீ நடராஜர், சிவகாமி சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

10,12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!!

10, 12-ஆம் வகுப்புகளுக்கான 2023-ஆம் ஆண்டு பொதுத் தோ்வு கால அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை வெளியிட்டது. 12-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை…

2023-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை வெளியீடு..!!

2023ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளின் உத்தேசப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுகள் மூலம் 15,149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள் அறிவித்த நிலையில், கலசபாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

மார்ச் 31க்குள் பான், ஆதார் இணைக்காவிடில் பான் எண் செயல்படாது..!

வரும் 2023ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் உங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனில், ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பான் கார்டு செயலிழந்துவிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2023: தீர்த்தவாரி உற்சவ பத்திரிகை!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “ஸ்ரீ அபித குஜலாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” கோவில் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் தை மாதம் 14 தேதி 28.01.2023…

அடுத்த 3 மணி நேரத்துக்கு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு: கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு..!!

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில், தற்போது கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.…

பொங்கல் பரிசுத்தொகுப்பு: தமிழகம் முழுவதும் நாளை முதல் டோக்கன்கள் விநியோகம்..!!

தமிழகம் முழுவதும் நாளை (27.12.2022) முதல் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்களால் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஏழை-எளிய மக்களுக்கு பொங்கல்…

ஆன்லைனில் பட்டா, சிட்டா போன்றவை விண்ணப்பித்தல் மற்றும் சரிபார்க்கும் விவரங்கள்!

ஆன்லைனில் பட்டா, சிட்டா, கிராம வரைபடம், வட்டார வரைபடம், விண்ணப்பித்த விண்ணப்பங்களை சரிபார்த்தல் போன்ற விவரங்களை https://tnlandsurvey.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பட்டா மாற்றுதல் போன்ற பல்வேறு செயல்களுக்கு…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜனவரி 2 முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் இயக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 2-ஆம் தேதி முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது. நெல் விற்பனை செய்யும் விவசாயிகள் இன்று முதல் முன்பதிவு செய்து செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.…

கலசபாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி !

 கலசபாக்கத்தில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று (23.12.2022) அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரமும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர் பிறகு பக்தர்கள்…

2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை.