கலசபாக்கம் ஏரிக்கரை முழுவதும் பனை விதை விதைக்கும் பணி தொடங்கப்பட்டது!
கலசபாக்கம் ஏரிக் கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் மற்றும் 2 ஆயிரம் வேம்பு, புங்கன் விதைகள் நடப்பட்டன. இதனை ஒருங்கிணைப்பாளர் ப.தி.ராஜேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் ப.ரஞ்சித், எஸ்.ஆனந்தன், வைகுந்தவாசன் மற்றும் ஊர்…
