Web Analytics Made Easy -
StatCounter

கோவையில் நடந்த விழாவில் பிசியோதெரபி டாக்டர்களுக்கு விருது!

சிறந்த மகளிர் நலன் பிசியோதெரபி மருத்துவர் விருதினை டாக்டர் சம்பூர்ணாவுக்கு பெங்களூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர் தனஞ்ஜெயன்(கலசப்பாக்கம்) வழங்கினார். அருகில் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் ராஜா…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day1

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று (05.05.2022) வியாழன் கிழமை. சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள் உற்சவர் சோமஸ்கந்தர் மூன்றாம் பிரகாரம் எழுந்தருள பொம்மை மலர் கொட்டும் உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 252 மேல்நிலைப்பள்ளிகளை சார்ந்த 29,415 மாணவ மாணவியர் +2 பொதுதேர்வு எழுதுகின்றனர். மொத்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை 120.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவத்திற்கான பந்தக்கால் நடும் விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (4.5.2022) புதன்கிழமை மாலை சித்திரை வசந்த உற்சவத்திற்கான பந்தக்கால் நடும் விழா பலத்த மழையிலும் சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்!

சித்திரை மாதம் 22-ஆம் தேதி (05.05.2022) வியாழக்கிழமை முதல் 10 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு 21-ஆம் தேதி (04.05.2022) புதன் கிழமை சதுர்த்தி திதி, அக்னி நட்சத்திரம், சித்தயோகம்…

சித்திரை மாதம் கிருத்திகை!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (02-05-2022) சித்திரை மாதம் கிருத்திகை அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு!

தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பின் பொதுத்தேர்வின் போது தடையற்ற மின்சாரம் வழங்க மண்டல பொறியாளர்களுக்கு உத்தரவு. மீறி தடை ஏற்பட்டால் மாற்று வசதி தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார…

கலசபாக்கம் பஜார் வீதியில் மின்மாற்றிகள் சரிபடுத்தும் பணி நடைபெற்று வருவதால் மின்சாரம் துண்டிப்பு!

கலசபாக்கம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சாலை சீரமைக்கும் பணி நடைப்பெற்று , மின்மாற்றிகள் சரிபடுத்தும் பணிகளால் மின்சாரம் நிறுத்தபட்டுள்ளது.

குழந்தைகளுக்காக இந்த வார கணிப்பொறி பயிற்சி வகுப்பில் ஒரு இமெயிலிலிருந்து இன்னொரு இமெயிலுக்கு மெஸேஜ் எப்படி அனுப்புவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் ஒரு இமெயிலில் இருந்து இன்னொரு இமெயிலுக்கு மெஸேஜ் எப்படி அனுப்புவது மற்றும் படம், கோப்பு இணைப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் வருகின்ற 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார பரிசுப்போட்டி : வெள்ளி நாணயங்கள் பரிசாக வெல்ல நீங்கள் தயாரா?

மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (மே 2 முதல் 8 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு வெள்ளி நாணயங்கள்…

கலசபாக்கம் பகுதியில் நடைபெறும் சாலைகள் சீரமைக்கும் பணி!

கலசபாக்கம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் JCB இயந்திரங்களை பயன்படுத்தி சாலை சீரமைக்கும் பணி மற்றும் தார் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகின்றது.

கலசபாக்கம் ஊராட்சி பகுதியில் கிராம சபா கூட்டம்!

கலசபாக்கம் பகுதியில் மே 1 ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

கலசபாக்கம் ஊராட்சி பகுதியில் மே 1 ஆம் தேதி கிராம சபா கூட்டம்!

நாள்    : 01.05.2022 நேரம் : காலை 10.00 மணி இடம்  : ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி , கலசப்பாக்கம். கலசபக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நிகழும் 2022 ஆம் வருடம்…

மே 1 ம் தேதி அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்!

மே 1 ம் தேதி அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் . சென்ற ஆண்டின் வரவு செலவு அறிக்கை மற்றும் அரசின் திட்டங்கள் பயனாளிகள் சேர்க்கை பற்றி விவாதித்து தீர்மானம் இயற்ற…

திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி அருகே உள்ள சி. ஆண்டாப்பட்டு கிராமத்தில் பாறை கல்வெட்டு கண்டெடுப்பு!

திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி அருகே உள்ள சி. ஆண்டாப்பட்டு கிராமத்தில் நிலத்தில் உள்ள பாறையில் கல்வெட்டு இருப்பதை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த தண்டராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர்கள் கண்டறிந்தனர்.…