விழுப்புரம் – திருப்பதி சிறப்பு விரைவு இரயில் பயண கட்டண விவரம்
விழுப்புரம் – திருப்பதி சிறப்பு விரைவு இரயில் பயண கட்டண விவரம் இடம் ரூ. விழுப்புரம் – திருவண்ணாமலை 55.00 விழுப்புரம் – திருப்பதி 105.00 திருவண்ணாமலை – திருப்பதி 95.00 போளூர் -…
விழுப்புரம் – திருப்பதி சிறப்பு விரைவு இரயில் பயண கட்டண விவரம் இடம் ரூ. விழுப்புரம் – திருவண்ணாமலை 55.00 விழுப்புரம் – திருப்பதி 105.00 திருவண்ணாமலை – திருப்பதி 95.00 போளூர் -…
விழுப்புரத்தில் இருந்து தினசரி அதிகாலை 5.25 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06854) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12.20 மணிக்கு திருப்பதியை சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 6ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமார்க்கமாக,…
தமிழகத்தின் மாநில மரம் பனை. தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கத்தில் அதிகபட்சமாக 6.76 செமீ மழை பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 29ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரத்திற்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்…
கலசபாக்கம் தொகுதி “நிவர் புயல்” குறித்து சூறாவளி பயணமாகச் தொகுதியை சுற்றிச் சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள், அனைத்து துறை அதிகாரிகளையும் அவசர அழைப்பின் பேரில்…
கிராம ஊராட்சிகளில் குக்கிராமம் வாரியாக பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் நபர்களை கண்டறிந்து அருகாமையில் உள்ள பள்ளி, திருமணமண்டபம் (ம) VPRC மையங்களில் தங்க வைக்க அதிகபட்சம் 3 இடங்களை தேர்வு செய்ய வேண்டும். மேற்படி…
செங்கம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி யுவா’விற்கு, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் 50,000 ரூபாய்க்கான காசோலை மற்றும் கைபேசி…
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் BA. MLA கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள திரு.சந்தீப் நந்தூரி அவர்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021. இன்றே வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்வீர். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்: 21.11.2020, 22.11.2020 சனி, ஞாயிற்றுக்கிழமை 12.12.2020, 13.12.2020 சனி, ஞாயிற்றுக்கிழமை படிவம்…
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து 2020-21ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேளாண் பெருமக்களிடமிருந்து வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 28 ஏரிகளுக்கு 17.11.2020…
திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் காலியிடங்கள்: 80 சம்பளம்: ரூ.35,400 –…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் .சென்னை மாநகராட்சி உதவி ஆணையராக (கல்வி) பணியாற்றிய கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கடந்த 31-08-2017-ம் ஆண்டு பொறுப்பேற்றார். தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியராக…
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தை, நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று ஆயுத பூஜை நன்னாளில் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் காவலர் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் மற்றும் உடற்கூறு பயிற்சி வகுப்பை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் நேற்று அதிகபட்ச அளவாக 52 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது
உடற்கூறு பயிற்சி வகுப்பை துவக்கி வைக்க வருகை தரும்… திரு வி. பன்னீர்செல்வம் MLA கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் திரு J. சம்பத் தொழிலதிபர் JB Soft System அவர்களையும் (மாணவர் சார்பாக)…
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தோற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை…
கொரோனா தோற்று பரவுதலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஆடி கிருத்திகை பெருந்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கலசபாக்கம் அடுத்துள்ள கீழ்பாலூர் ஸ்ரீபட்டாபிராமர் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் இருக்கும் மக்களின் தேவைக்காக மணலூர்பேட்டை ரோட்டில் எண்.27 என்ற முகவரியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மக்கள் இனி கட்டட மற்றும் மனைப்பிரிவு அனுமதிகள் பெற வேலூர் மண்டல…