கலசப்பாக்கம் ஆற்று திருவிழா!
ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் கலசப்பாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவில் காட்சிதரும் அருள்மிகு சந்திரசேகரரின் அற்புத புகைபடங்கள் இங்கே!
ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் கலசப்பாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவில் காட்சிதரும் அருள்மிகு சந்திரசேகரரின் அற்புத புகைபடங்கள் இங்கே!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் சுமார் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ளது. பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த பழமையான அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்தில் தற்போது திருப்பணி…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவத மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தமிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர். இந்த மாவட்டத்தில் தென்மாதி மங்கலம்…
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர். இந்த நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது…
திருவண்ணாமலை, அக். 31- திருவண்ணாமலை (வேங்கிக் கால்) ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் 2ஆ-வது திருவண்ணாமலை புத்தகத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது. நாள்: 31.10.2018 முதல் 09.11.2018 வரை நடைபெறும். புத்தகக் காட்சி நேரம்: முற்பகல்…
சத்குரு ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 40 ஆவது குரு பூஜை. நடைபெறும் நாள் : 09.11.2018 வெள்ளிக் கிழமை. காலை 10.00 மணி : சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை மதியம்…