திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 10ம் நாள் : அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் 10ம் நாளான இன்று திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் காலையிலும் இரவிலும் சுவாமி உலா வந்த நிலையில் 10ம் நாளான இன்று அதிகாலை 3.50 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் ஏகன்…
