Web Analytics Made Easy -
StatCounter

புரட்டாசி மாத கிரிவலம் வெற்றிகரமாக நிறைவு!

புரட்டாசி மாத கிரிவலம் வெற்றிகரமாக நிறைவு, லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சுற்றி கிரிவலம் செய்தனர். அனைவருக்கும் அருள் நலமுடன் வளம் பெருக பிரார்த்திக்கிறோம்.

ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு!

தொடர் விடுமுறைகள் மற்றும் புரட்டாசி மாதம் தொடங்கியதாலும் திருமலைக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆதலால் சுவாமியை தரிசிக்க 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருப்பு.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (20.09.2024) அன்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் (20.09.2024) தேதி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

மூங்கில் வளர்ச்சி : வாழ்க்கை பயணத்தில் ஒரு பாடம்!

மூங்கிலின் வளர்ச்சி முதல் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் மெதுவாகவும், ஆமை வேகத்திலும் வளர்ந்து சில சென்டிமீட்டர் உயரத்தை மட்டுமே அடையும். இருப்பினும், ஐந்தாம் ஆண்டு தொடங்கி, இது ஒரு அசாதாரண வளர்ச்சியை எட்டி…

பௌர்ணமி – திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பௌர்ணமியை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று (17.09.2024) சிறப்பு பேருந்துகள் இயக்கம் கிளாம்பாக்கத்திலிருந்து 300, கோயம்பேட்டிலிருந்து 15, மாதாவரத்திலிருந்து 30 மற்றும் பிற இடங்களிலிருந்து 175 பேருந்துகள் கூடுதலாக திருவண்ணாமலைக்கு…

கலசபாக்கம் ஏரிக்கரையில் விதை பந்துகள் விதைப்புத் திட்டம் – JB Farm மற்றும் கலசபாக்கம்.காம் இணைந்து செயல்பாடு

2024 செப்டம்பர் 14 அன்று மாலை, கலசபாக்கம் ஏரிக்கரையில் JB Farm-யில் தயாரிக்கப்பட்ட விதை பந்துகள் நமது கலசபாக்கம்.காம் நிறுவனர் மற்றும் ஊழியர்களால் விதைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலசபாக்கத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஆர்வமாக பங்கேற்று, பசுமையான…

திருவண்ணாமலையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

Rotary International District 3231 Equitas Development Initiatives Trust இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம். Qualification : 8th, 10th, +2, All UG, PG, BE, B.Tech, ITI,…

9 ஆம் ஆண்டு அன்னதான விழா!!

ஸ்ரீ அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் அருளால்: நாள்: 17.09.2024, செவ்வாய்க்கிழமை இடம்: இராமர் பாதம் அருகில், திருவண்ணாமலை கிரிவலப்பாதை இப்படிக்கு: திருவண்ணாமலை கிரிவல பக்தர்கள் குழு, அன்னூர், கோவை மாவட்டம்.

திருவண்ணாமலையில் (17-09-2024 ) கிரிவலம் வர உகந்த நேரம்!

புரட்டாசி மாத பௌர்ணமி செவ்வாய்கிழமை (17.09.2024) காலை 11.22 மணிக்கு தொடங்கி மறுநாள் (18.09.2024) காலை 09.10 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம்.

கலசபாக்கம் ஏரிக்கரையில் விதைப்பந்துகள் விதைக்கபடவுள்ளது!

JB Farm-யில் உற்பத்தி செய்யப்பட்ட விதை பந்துகள் இன்று (14.09.2024 ) மாலை நமது கலசபாக்கம் ஏரி கரை பகுதியில் விதைக்கபட உள்ளது. இதில் கலசபாக்கத்தை சார்ந்த குழந்தைகளும் மற்றும் கலசபாக்கம்.காம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள்.…

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

நாளை செப்.,14 சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடப்பதால் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு.

கலசபாக்கம் மற்றும் பழங்கோவிலில் புதிய மின் மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்!

கலசபாக்கம் மற்றும் பழங்கோவிலில் புதிய மின் மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் திரு. பெ. சு. தி. சரவணன் MLA அவர்கள் தொடங்கி வைத்தார். Chairman (ஒன்றிய குழு தலைவர்) திருமதி. அன்பரசி ராஜசேகர் மற்றும் போளூர் கோட்டம் செயற்…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (12.09.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (12.09.2024) வியாழக்கிழமை காலை 9.00 மணி…