Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று (21.07.2024)ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள். உள்ளூர்,வெளியூர், வெளி மாவட்டங்களில்மற்றும் வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு போளூர் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆடி மாதத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போளூர் பேருந்து நிலையத்தில் இருந்து பக்தர்களுக்காக (19.07.2024) முதல் (02.09.2024) தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

Windows மென்பொருள் முடங்கியதால் பாதிப்பு!

Windows மென்பொருள் முடங்கியதால் பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் Windows மென்பொருள் கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. CrowdStrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. தொழில்நுட்பம், பொருளாதாரம்,…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11:59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (ஜூலை – 20) மாலை 06:05 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை – 21) மாலை 04:35 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (18.07.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (18.07.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை கலசபாக்கம், வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…

இடைநிலை ஆசிரியர் பணி- கூடுதலாக 1,000 இடங்கள் சேர்ப்பு!

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக 1,000 இடங்கள் சேர்ப்பு 1,768 காலி பணியிடங்களுக்கு 21 இல் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மேலும் 1,000 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்படுகிறது.

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

அஞ்சல் துறையில் உள்ள 44,228 கிராம அஞ்சல் பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு. https://indiapostgdsonline.cept.gov.in/6T60T என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அதிரடி இடமாற்றம்.!

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய உள்துறை செயலாளராக தீராஜ்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது…

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்வு: யூனிட் பற்றிய முழு விவரம்!

• முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். • 0 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.60 லிருந்து ரூ. 4.80 ஆக உயர்வு. • 401 முதல் 500…