Web Analytics Made Easy -
StatCounter

10ம் வகுப்பு தேர்வில் கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை – 100% தேர்ச்சி!

2025ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 49 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 49 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 400க்கு மேல்…

காமர்ஸ் மாணவரும், டிப்ளமோ சேரலாம்!!

பன்னிரெண்டாம் வகுப்பில் வணிகவியல், வரலாறு பாடங்கள் உள்ளிட்ட எந்தப் பாடப் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் வரும் கல்வி ஆண்டு (2025-2026) முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பயில அனுமதி.    

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு. 2,006 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 2 முதன்மை தேர்வை 7,967 பேர் எழுதினர்.    

ROTARY MEANS BUSINESS FELLOWSHIP (RMBF) திருவண்ணாமலை கிளை தொடக்க கூட்டம் – இன்று நடைபெறுகிறது!

அன்புள்ள வணிக நண்பர்களும் தொழில்முனைவோரும், உங்கள் வணிக வளர்ச்சிக்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கக்கூடிய அரிய வாய்ப்பு! ROTARY MEANS BUSINESS FELLOWSHIP (RMBF) திருவண்ணாமலை கிளையின் தொடக்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. • தேதி: 15-05-2025…

10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் மே 16ல் வெளியாகுகிறது!!

10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம் முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது.தமிழகத்தில் மே 19ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 09:00 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு…

UPSC-க்கு புதிய தலைவர் நியமனம்!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அஜய்குமார் நியமனம். 2027ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் என அறிவிப்பு.    

6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!!

திருவண்ணாமலை, நாகை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி ஆகிய இடங்களில் 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.    

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!!

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 19 -ம் தேதி வரை, 5 நாட்கள் இரவு 10:30 மணி வரை கோயில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.    

கலசபாக்கத்தின் காயத்ரி தேவி புனே நகரத்தில் +2 தேர்வில் முதல் இடம்! – Kalasapakkam’s Pride: Gayathri Devi Jayachandran Tops Pune City in CBSE Plus Two Exams!

காயத்ரி தேவி ஜெயச்சந்திரன், கலசபாக்கத்தைச் சேர்ந்தவர். தற்போது புனேயில் உள்ள The Orbis School பள்ளியில் கல்வி பயின்று வரும் இவர், 2025 ஆம் ஆண்டின் CBSE பிளஸ் டூ (தொடக்க நிலை உயர்நிலைத்…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி – அட்டவணை!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் கீழ்காணும் அட்டவணைப்படி ஜமாபந்தி (நில வரி சரிபார்ப்பு மற்றும் உரிமை சரிபார்ப்பு நிகழ்வு) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   • கலசபாக்கம் உள்ளாட்சி – 16.05.2025 (வெள்ளிக்கிழமை) • கடலாடி…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 10

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (12.05.2025) பத்தாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் இந்திர விமானத்திலும், பெரிய நாயக்கர் ரிஷப வாகனத்திலும், அம்மன்…

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை அறியலாம்.  

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மே 14-ம் தேதி தரிசனத்திற்காக திறக்கப்படும்!!

மே 19-ம் தேதி வரை பக்தர்களின் தரிசனத்திற்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும். 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.    

பி.எம் கிசான் திட்டம் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்!!

பிரதம மந்திரியின் கவுரவநிதி (பி.எம் கிசான்) திட்டத்தின் கீழ் தகுதி உடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் வருகிற 31-ம் தேதி…

கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வர திருக்கோவிலில் பிரம்மோற்சவ தீர்த்தவாரி!

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் நடைபெற்று வருகின்ற சித்திரை பிரம்மோற்சவ விழாவில் பத்தாம் நாளான இன்று சந்திரசேகர் பெரிய மாட வீதி உலா நடைபெற்றது. பின் சித்ரா பௌர்ணமி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்!

சித்ரா பௌர்ணமி நேற்று இரவு தொடங்கிய நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.

எல் ஐ சி யில் WHATSAPP மூலம் பிரீமியம் செலுத்தும் முறை அறிமுகம்!!

எல்ஐசி, வாட்ஸ்அப் மூலம் பிரிமியம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. பதிவு செய்த வாடிக்கையாளர்கள் 89768 62090 என்ற எண்ணை பயன்படுத்தி, பணம் செலுத்த வேண்டிய பாலிசிகளை அறிந்து, UPI அல்லது கார்டுகள் மூலம் நேரடியாக செலுத்தலாம்.