திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வுகள்: யாகசாலை பூஜை ஆரம்ப நாள் தேதி: 01.07.2025 (ஆனி 17 – செவ்வாய்க்கிழமை) திருக்குட நன்னீராட்டு…