திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு ‘ப்ரீபெய்ட் ஆட்டோ’ சேவையை வேண்டி பக்தர்கள் கோரிக்கை!
திருவண்ணாமலையில் விடுமுறை நாட்கள், பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்தின் போது ‘ப்ரீபெய்ட்’ ஆட்டோ முறையை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு பக்தர்கள் வேண்டுகோள்.
