Web Analytics Made Easy -
StatCounter

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்புடன் ₹1000 ரொக்கமும் ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், கோயில் நிர்வாகம் அதிரடி முடிவு செய்துள்ளனர்.

கலசபாக்கத்தில் நாளை மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல்!

கலசபாக்கத்தில் மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் நாளை (05.01.2024) விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் நடைபெறுகின்றது. நேரம்: காலை 10 மணி முதல் 1 வரை கலந்துரையாடல், பிற்பகல் 1 மணி முதல் 2 வரை விவசாயிகளின் சந்தை…

திருவண்ணாமலையில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் விழா வரும் ஜன – 7 ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாத பிறப்பை வரவேற்கும் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் வரும் (07.01.2024 ) சனிக்கிழமை காலை 5:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து தினசரி காலை,…

கடலூரில் நாளை (04.01.2024) ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடக்கம்!

கடலூரில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாளை 4 – ஆம் தேதி தொடங்கி 13 – ஆம் தேதி சனிக்கிழமை வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த தேர்வில் எழுத்து தேர்வில் தேர்ச்சி…

சபரிமலையில் முன்பதிவை உடனடியாக நிறுத்த தேவசம் போர்டு முடிவு!

சபரிமலையில் நெரிசலை குறைப்பதற்காக மகர விளக்கு தினமான ஜனவரி 14 – ம் தேதி 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி. வரும் ஜனவரி 10 – ம் தேதி முதல் 15…

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு!

தமிழக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு. 2.19 கோடி குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும்…

கலசபாக்கம் பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் மக்கள் வழிபாடு!

கலசபாக்கம் பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 20 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்!

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தன்று இரவு 12 மணி முதல் நேற்று (01.01.2024) மாலை 5 மணி வரை 20 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா தீபத்துக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இன்று (02.01.2024 ) முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கிளி கோபுரம் அருகே…

வேலூர்-காட்பாடி வழியாக இயக்கப்படும் விழுப்புரம், திருப்பதி முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து!

வேலூர்-காட்பாடி வழியாக இயக்கப்படும் விழுப்புரம், திருப்பதி முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இது ஜனவரி 28 – ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன-3 முதல் குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

  திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன -3 (03.01.2024) முதல் குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் மாவட்ட…

கேரளாவில் உள்ள அலூவா நகரில் இயற்கை விவசாயிகள் மாநாடு – கலசபாக்கம் பகுதியில் இருந்து விவசாயிகள் பங்கேற்பு!

கேரளாவில் உள்ள அலூவா நகரில் யூ.சி.கல்லூரியில் நாடு தழுவிய இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெற்று வருகின்றது. (டிசம்பர் 28, 29,30) மூன்று நாட்கள் 37 இயற்கை விவசாயிகள் கலசபாக்கம் பகுதியில் இருந்து கலந்து கொண்டனர்.

சபரிமலை கோயில் நடை வரும் டிச.30ம் தேதி மீண்டும் திறப்பு!

சபரிமலையில் 39 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு பெற்றதை அடுத்து சன்னிதான நடை அடைப்பு மகர விளக்கு பூஜைக்காக டிச.30ம் தேதி மீண்டும் நடை திறப்பு.