Web Analytics Made Easy -
StatCounter

நாளை முதல் 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை..! ஜன.2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (23.12.2023) முதல் ஜனவரி 1 – ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜனவரி 2 – ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! விரைவில் வரப்போகிறது முக்கிய மாற்றம்..!

பயோமெட்ரிக் முறை அடிக்கடி செயலிழந்து விடுவதால் பொருட்கள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. அதனால் அரசு ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (22.12.2023) ஐந்தாம் நாள் காலை உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (22.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (21.12.2023) நான்காம் நாள் இரவு உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் (21.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் நான்காம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (21.12.2023) நான்காம் நாள் காலை உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (21.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் நான்காம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மோசடியாக சிம் கார்ட் பெற்றால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம்!

விண்ணப்பதாரரின் பயோமெட்ரிக் விவரங்களை கட்டாயம் சரிபார்த்த பின்னரே, அவருக்குத் தொலைத்தாடர்பு நிறுவனங்கள் சிம் கார்ட் வழங்க வேண்டும். ஆள்மாறாட்டம், மோசடி மூலமாக தொலைத்தொடர்பு சாதனங்கள் அல்லது சிம் கார்டுகள் பெறப்பட்டால் 3 ஆண்டுகள் வரை…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (20.12.2023) மூன்றாம் நாள் இரவு உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (20.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

2024 – ஆம் ஆண்டு நடைபெற உள்ள TNPSC தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2024 – ஆம் ஆண்டு நடைபெற உள்ள TNPSC தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024-க்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் செயல்படும் முறை விளக்கம்!

மக்களவைத் தேர்தல் 2024-க்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் செயல்படும் முறை விளக்க மையம் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (20.12.2023) மூன்றாம் நாள் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் இன்று (20.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிறகு, மாட வீதியில் சுவாமி வலம் வந்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (19.12.2023) இரண்டாம் நாள் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (19.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் இரண்டாம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டம் சார்பில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனுப்பி வைப்பு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகத்திலிருந்து, ஆரணி வருவாய் கோட்டம் சார்பில், பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ரூ. 7.25 இலட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தை…

ஆதார் அப்டேட் செய்ய மீண்டும் வாய்ப்பு – காலக்கெடு 2024 வரை நீட்டிப்பு!

இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என ஆதார் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த காலக்கெடுவை அரசு அடுத்த ஆண்டு…

திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கும் இணையதளம் வெளியீடு!

திருவண்ணாமலையில் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வுக்கு தபால் வழியாக நுழைவுச்சீட்டு அனுப்பப்பட மாட்டாது. தேர்வு எழுத தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் நுழைவுச்சீட்டு…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் (23.12.2023) சனிக்கிழமை சொர்க்கவாசல் திறப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகின்ற (23.12.2023) தேதி சனிக்கிழமை அதிகாலை 1:45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு என்று செயல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் மார்கழி உற்சவம் முதல் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று இரவு (18.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் முதல் நாள் இரவு நடராஜர் அலங்காரம் மற்றும் தீபாராதனை பெருந்திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாணிக்கவாசகர் மாட வீதி உலா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம் ‌மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.