Web Analytics Made Easy -
StatCounter

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

திருக்கார்த்திகை தீப திருவிழா – 2023 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 17.11.2023) தொடங்கியது.இதில் பல்லாயிர…

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் – சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை ஒட்டி சென்னையில் இருந்து இன்று (17.11.23) சிறப்பு ரயில் இயக்கம் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை சிறப்புக் கட்டணத்தில் இன்று (17.11.23) இரவு 11.55 – க்கு ரயில் புறப்படும்;…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (16.11.2023 ) இரவு விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் 22.11.2023 வரை நீட்டிப்பு!

பாரத பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டதில் விவசாயிகள் பயனடைய 22.11.2023 – ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (15.11.2023) இரவு பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடக்கம்!

தமிழகத்தில் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச்…

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 04ம் தேதி தொடக்கம்!

தமிழகத்தில் 11 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4…

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடக்கம்!

தமிழகத்தில் 10 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று முருகர் தேர் வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு செப்பனிடப்பட்ட சிமெண்ட் சாலையில் இன்று முருகர் தேர் வெள்ளோட்டம்.

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…

கலசபாக்கம் பகுதியில் இன்று (16-11-2023 ) மின் நிறுத்தம் இல்லை!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் இன்று (16.11.2023) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டது. போளூர் அடுத்த ஜமுனாமரத்தூரில் கவர்னர் வருகையையொட்டி இன்று ரத்து செய்யப்பட்டது. இன்று…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (16.11.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம்,…

நவ.19-ல் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

நவம்பர் 19-ல் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஒட்டுநர் – நடத்துநர் பணிக்கான தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு www.tnstc.onlinereg.in,www.arasubus.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மாலை நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நாளை மாலை 05:00 மணிக்கு நடை திறக்கப்படுகின்றது. சபரிமலை வரும் பக்தர்கள் வருகின்ற 22ஆம் தேதிக்குள் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (14.11.2023) இரவு துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது.…

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்-2023 திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தனியார் உணவு மற்றும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.செங்கம் ரோட்டில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், அவர்கள்…