திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பவுர்ணமியையொட்டி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை (மார்ச் 13) 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பவுர்ணமியையொட்டி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை (மார்ச் 13) 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (12-03-2025) மாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாசி மாத பவுர்ணமி திதி வருகின்ற வியாழன் 13ம் தேதி காலை 11:40 முதல், நாளை மறுநாள், 14ம் தேதி பிற்பகல் 12:54 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்ததாக கோவில் நிர்வாகம்…
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு நேற்று (06.03.2025) முருகன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…
சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வழியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 31 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி மாசி மாத அமாவாசை நாளான இன்று (27.02.2025) அலகு குத்தும் திருவிழா…
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (25-02-2025) மாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.
மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி. நாளை முதல் 28ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. …
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா: இரவு 7 மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு. இரவு 7:30 மணிக்கு மகாசிவராத்திரியின் முதல் கால பூஜையும், இரவு 11:30 மணிக்கு 2-ம் கால பூஜையும்,…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத அர்ஜித சேவா, சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனா சேவைகளுக்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பிப்ரவரி 20 ஆம் தேதி காலை 10…
Have you felt drowsy or sleepy after eating meals? Combination of both lifestyle factors and physiological factors are responsible for making a person feel drowsy…
கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு நேற்று (11.02.2025) தைப்பூச விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
சத்திய ஞான சபையில் 154-வது ஜோதி தரிசன விழா மிகுந்த பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது. நேற்று (பிப்.10) அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. இன்று (பிப்.11) அதிகாலை 6…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (11.02.2025) தைப்பூசம் முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கம் வட்டம், புதூர் செங்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ புதூர் மாரியம்மன் திருக்கோயில் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர். பக்தி பரவசத்துடன்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தை மாத பவுர்ணமி திதி நாளை 11ம் தேதி இரவு 7:51 முதல், நாளை மறுநாள், 12ம் தேதி இரவு 8:12 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்ததாக கோவில் நிர்வாகம்…
தைப்பூசத்தை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு பழனி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
திருப்பதியில் வரும் 12-ம் தேதி தை மாத பௌர்ணமியை ஒட்டி கருட சேவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு மலையப்பசாமி தங்க கருட வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம்.
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை மாத கிருத்திகை முன்னிட்டு நேற்று (06.01.2025) முருகன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்.12-ல் திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.
கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி திருவிழாவை முன்னிட்டு இன்று (29.01.2025) காலை முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. வரும் (04.02.2025) செவ்வாய்க்கிழமை, செய்யாற்றில் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
கலசபாக்கத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமை (04.02.2025) அன்று ஆற்று திருவிழா நடைபெற இருப்பதால் கலசபாக்கம் செய்யாற்று மணல் சமம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. விளையாட்டு உபகரணங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-01-2025) தை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று இரவு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மறுவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(15.01.2025) நேற்று இரவு திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.