திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கரும்பு தொட்டில் நேர்த்திக் கடன்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற குழந்தைகளை கரும்பினால் தொட்டில் கட்டி நேர்த்திக் கடனை செலுத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற குழந்தைகளை கரும்பினால் தொட்டில் கட்டி நேர்த்திக் கடனை செலுத்தி வருகிறார்கள்.
மலை ஏற சிரமப்படும் பக்தர்களை பம்பை, நீலிமலை, வலிய நடைப்பந்தல் ஆகிய இடங்களில் இருந்து 80 கிலோ எடை உள்ளவர்களை அழைத்துச் செல்ல ரூ.4000/- கட்டணமாகவும், 80 முதல் 100 கிலோ எடை உள்ளவர்களை…
திருக்கார்த்திகை தீப திருவிழா – 2024 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 04.12.2024 ) தொடங்கியது.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (02.12.2024) பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்து அருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (01.12.2024) இரவு துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில்…
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (28-11-2024) கார்த்திகை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அடுத்த மாதம் கார்த்திகை தீபம் திருவிழா வருவதை ஒட்டி கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்களின் மீது படிந்துள்ள அழுக்கை நீர் பீய்ச்சி சுத்தம் படுத்தினர் தீயணைப்பு துறையினர்.
பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். அன்னதானம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே அனுமதி…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் சபரிமலையில் தினசரி 18 மணி நேரம் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் 70,000 பேர், ஸ்பாட் புக்கிங் மூலம் 10,000 பேருக்கு அனுமதி…
சபரிமலையில் மண்டல காலம் நாளை தொடங்குகிறது கோயில் நடை இன்று மாலை திறப்பு இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இவ்வருட மண்டல கால பூஜைகள்…
கலசபாக்கம் அடுத்த காந்தபாளையம் குங்கும நாயகி சமேத சோமநாத ஈஸ்வரர் ஆலயத்தின் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (13.11.2024) ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை (15.11.2024) அதிகாலை 05:40 மணிக்கு தொடங்கி மறுநாள் (16.11.2024) அதிகாலை 03.33 மணிக்கு நிறைவுபெறுகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம்.
மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம்அறிவித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்களும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10,000 பக்தர்களும்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நவம்பர் 14-ம் தேதி அஸ்வினி நட்சத்திரத்தில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளதால், அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 19ம் தேதி (04.12.2024) புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 28-ம் தேதி (13.12.2022) வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி…
கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் வெங்கடம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது அதனைத் தொடர்ந்து நேற்று(08.11.2024) சாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
கலசபாக்கத்தில் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா நேற்று (07.11.2024) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி திருவீதிஉலா…
சபரிமலைக்கு இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வர பக்தர்களுக்கு தடை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட மகா ரதம் வெள்ளோட்டம் ஆனது ஐப்பசி மாதம் 22 ஆம் தேதி (08.11.2024) காலை 7:00 மணிக்கு மேல் 08:30 மணிக்குள் நடைபெற உள்ளது.
கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 86 ஆம் ஆண்டு திருவிழாவில் இன்று (06.11.2024) காலை காப்பு கட்டுதல் நிகழ்வு தொடங்கியது. நாளை (07.11.2024) வியாழக்கிழமை அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர்…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் மகா தீபத்திற்கு 11,500 பேருக்கும், பரணி தீபத்திற்கு 7,500 பேருக்கும் அனுமதி 2668 அடி உயரத்தில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காக 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் – மாவட்ட ஆட்சியர்…
A popular YouTuber [Naan Tamil ] recently visited Poondi Mahan and shared a captivating video that showcases the serene environment and spiritual essence of this…
கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று (03.11.2024) 46 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும்…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது.அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் புனித…