- முக கவசத்தை முறையாக அணியவேண்டும்
- சோப்பு மற்றும் நீரினால் கைகளை அடிக்கடி முறையாக கழுவவேண்டும் அல்லது கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும்
- தனிநபர் இடைவெளி 6அடி கடைபிடிக்க வேண்டும்
- உங்களுக்கு ஏதேனும் கோவிட்-19 தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள்
