பழனி மலை முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டுவர அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தடை படிப்பாதை, ரோப்கார் பகுதிகளில் கைபேசி பாதுகாப்பு மையங்களில் வைத்து செல்லலாம். தரிசனத்திற்கு பிறகு கைபேசி மைதானங்களில் பெற்றுச் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Recent News:
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
Gold Rate Increased Today Morning (09.09.2025)
Is your gut health slowing down your weight loss?
புதிய பேருந்து சேவை – ஆரணி முதல் கோயம்புத்தூர் வரை
15th BPN Colloquium 2025 - A Grand Celebration of World Physio Day
Auspicious (Nalla Neram) time today (Sep 9th)