திருவண்ணாமலையில் புரட்டாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் வியாழக்கிழமை (செப்டம்பர்-28) இரவு 06:49 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (செப்டம்பர்-29) மாலை 03:27 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
Recent News:
Gold Rate Decreased Today Morning (07.07.2025)
A simple health habit that could be wonderful for your health in the long term!!!
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் 2025!
Gold Rate Increased Today Morning (05.07.2025)
Do you have a lactose intolerance problem - You might show these important symptoms, please take care!!
கலசபாக்கம் அரசு மகளிர் பள்ளி மாணவிக்கு தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்!
கலசபாக்கத்தில் விதைத்திருவிழா!!