திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 8-ம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கப்படும் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் 6-ம் தேதி முதல் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.நெல் கொள்முதல் செய்யும்போது தேவையற்ற கால தாமதம் அல்லது சிக்கல்கள் எதுவும் ஏற்பட்டால் உதவிக்கு 94872 62555 மற்றும் 63854 20976 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அல்லது whatsapp மூலமாகவோ புகார் அளிக்கலாம். – மாவட்ட ஆட்சியர் தகவல்.
Recent News:
Parents must know about these foods that can cause constipation in their babies!!
Auspicious (Nalla Neram) time today (Sep 10th)
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
Gold Rate Increased Today Morning (09.09.2025)
Is your gut health slowing down your weight loss?
புதிய பேருந்து சேவை – ஆரணி முதல் கோயம்புத்தூர் வரை