கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரத்தில் ஸ்ரீ பிரம்பராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமி நாட்களிலும் பிற நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காலை 06:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற கடலாடி போலீசார் அனுமதிக்கின்றனர். மேலும் அவர்களிடம் கட்டாயமாக வரும்போது ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மலையின் அடிவாரத்திலிருந்து உச்சி வரை காவல்துறை சார்பில் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் கண்காணிப்படுகிறார்கள்.
Recent News:
Gold Prices Surge by Rs. 640 per Sovereign in Chennai; Jewelers Shocked
5 Ways Ginger Tea Can Boost Your Morning Walk - and When You Should Avoid It
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் இரவு!
Auspicious (Nalla Neram) time today (Nov 26th)
How to Pay Property Tax Online Easily!!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் காலை!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – முதல் நாள் இரவு..!
