கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (03.07.21) கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலன வணிகர்கள் கலந்து கொண்டனர் . இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டு கொரோனா மூன்றாவது அலையை வராமல் தடுக்க மக்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கினர்.
Recent News:
மஞ்சள் அலெர்ட்!
கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கை!
Gold Rate Increased Today Morning (19.09.2025)
How to Apply for Unemployment Certificate in Tamil Nadu Easily!!
Unbelievable!! Fractures can be fixed in just 3 minutes with the help of this latest Bone Glue!!
Auspicious (Nalla Neram) time today (Sep 19th)
UPSC-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!