கலசபாக்கம் மேல் தெரு இராமலிங்கம் ஆசிரியர் அவர்களின் தாயார் வேதவள்ளி அம்மாள் இன்று (25 ஜனவரி 2022, செவ்வாய்) அதிகாலை 1மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.
அம்மையாரின் மறைவிற்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்.
அம்மையாரை இழந்து நிற்கும் ஆசிரியர் இராமலிங்கம் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
Recent News:
சிறப்பு ரயில்!!
ஜூலை 12 – குரூப் 4 தேர்வு!!
How pollution is making the allergic rhinitis problem in us to turn worse?
Gold Rate Increased Today Morning (10.07.2025)
கிரிவலம் வர சிறந்த நேரம்!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக லட்டுடன் புத்தகம்!
Special Arrangements at Tiruvannamalai Temple for Guru Purnima – July 10, 2025