திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது.அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் புனித நீராடி சஷ்டி விரதத்தை தொடங்கினர்.முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7 அன்று நடைபெறுகிறது.
Recent News:
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் EF Uncollectable Forms (ASD) மீளச் சரிபார்ப்பு – அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்!
Gold Price Update: Stable Rates Bring Relief to Buyers
Does Sleeping Position Affect Heart Health?
Auspicious (Nalla Neram) time today (Dec 08th)
Auspicious (Nalla Neram) time today (Dec 07th)
Auspicious (Nalla Neram) time today (Dec 06th)
கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் கிரிவலம்!
