Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அருகே கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி!

கலசபாக்கம் அருகே கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 54 மாணவர்கள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். சபரிகிரி – 480, சந்தோஷ் – 478, செந்தமிழ்ச்செல்வன் – 473 மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தனர். 450க்கு மேல் 8 மாணவர்கள், 400க்கு மேல் 26 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் சபரிகிரி கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில், மாதேஸ் அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *