திருவண்ணாமலையில் இருக்கும் மக்களின் தேவைக்காக மணலூர்பேட்டை ரோட்டில் எண்.27 என்ற முகவரியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மக்கள் இனி கட்டட மற்றும் மனைப்பிரிவு அனுமதிகள் பெற வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு செல்லத்தேவையில்லை. திருவண்ணாமலை மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தை 9442221588 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி IAS தெரிவித்துள்ளார்.
Recent News:
மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோபுரங்கள்!
Is Guava Good for Diabetes?
Gold and Silver Prices Drop in Chennai Today (20th November 2025, Thursday)
Auspicious (Nalla Neram) time today (Nov 20th)
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மின் நிறுத்தம்!
திருவண்ணாமலை தீபத்திருவிழா: பக்தர்களுக்கு மலையேற்றம் அனுமதியா? – அமைச்சரின் விளக்கம்
