திருவண்ணாமலையில் இருக்கும் மக்களின் தேவைக்காக மணலூர்பேட்டை ரோட்டில் எண்.27 என்ற முகவரியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மக்கள் இனி கட்டட மற்றும் மனைப்பிரிவு அனுமதிகள் பெற வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு செல்லத்தேவையில்லை. திருவண்ணாமலை மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தை 9442221588 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி IAS தெரிவித்துள்ளார்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 22nd)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு!
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (22.1.2026) மின் நிறுத்தம்!
வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (22.01.2026) மின் நிறுத்தம்!
Gold Prices Skyrocket, Silver Holds Steady in Chennai
Natural Methods to Calm Anxiety and Improve Emotional Balance
