திருவண்ணாமலையில் இருக்கும் மக்களின் தேவைக்காக மணலூர்பேட்டை ரோட்டில் எண்.27 என்ற முகவரியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மக்கள் இனி கட்டட மற்றும் மனைப்பிரிவு அனுமதிகள் பெற வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு செல்லத்தேவையில்லை. திருவண்ணாமலை மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தை 9442221588 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி IAS தெரிவித்துள்ளார்.
Recent News:
Gold Rate Increased Today Morning (05.07.2025)
Do you have a lactose intolerance problem - You might show these important symptoms, please take care!!
கலசபாக்கம் அரசு மகளிர் பள்ளி மாணவிக்கு தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்!
கலசபாக்கத்தில் விதைத்திருவிழா!!
பத்திரப் பதிவுக்கு கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு
DTCP அங்கீகாரம் பெற்ற i5 Sunrise City – வில்லா மனைகள் – தேவிகாபுரம் அருகில் !!!
Gold Rate Decreased Today Morning (04.07.2025)