Web Analytics Made Easy -
StatCounter

நூல் வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை மாவட்ட வரலாறு ஆய்வு நடுவம் சார்பில் வரலாறு, தொல்லியல், கலை நூல் வெளியீட்டு விழா 30.08.2025 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெறுகிறது.    

தமிழ்நாட்டில் சீருடைப் பணியாளர் தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 2,833 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் நாளை முதல் செப்டம்பர் 21 வரை ஆன்லைனில் பெறப்படும். எழுத்துத் தேர்வு நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும்.  

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை பள்ளியில் 79வது சுதந்திர தின விழா!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை பள்ளியில் 79வது சுதந்திர தின விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வட்டார கல்வி அலுவலர், முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஜே.பி சாஃப்ட் நிறுவனர் திரு. ஜெ.…

கலசபாக்கம் அடுத்த பருவதமலை கிரிவலப்பாதையில் 5000 பனை விதை நடவு விழா!

கலசபாக்கம் அடுத்த பருவதமலை கிரிவலப்பாதைச் சுற்றிப் பசுமை அறக்கட்டளை மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து 5000 பனை விதைகளை நடவு செய்யும் செய்யும் விழாவினை தொடங்கி வைத்து பனைவிதைகளை நடவு செய்து அங்குள்ள பொது…

கலசபாக்கம்.காம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களை வரவேற்கிறோம்!

நமது கலசபாக்கத்திற்கு வருகை தரும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான திரு. எடப்பாடியார் அவர்களை, கலசபாக்கம்.காம் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம். மேலும், நமது இணையதளம் கலசபாக்கம்.காம் மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடியார்…

காசோலை 3 மணி நேரத்தில் உறுதிப்படுத்தல் – அக்டோபர் 4 முதல் அமல்

வங்கிகளில் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் காசோலை வரவு வைக்கப்படும். காலை 10 மணிக்கு வழங்கப்பட்ட காசோலை நிர்ணயிக்கப்பட்ட 3 மணி நேரத்தில் பணம் பெறும் வங்கியால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அக். 4 முதல் புதிய வழிமுறை அமல் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  …

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளிமேலாண்மைக்குழு தலைவர் நதியா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் வேலுகலைச்செல்வன் அனைவரையும் வரவேற்று தேசியக்கொடியை ஏற்றினார். முன்னால் ஊராட்சி மன்ற…

கலசபாக்கத்தில் நேற்று கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் நேற்று ஆகஸ்ட் 15, 2025 (வெள்ளிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.  இடம் : ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கலசபாக்கம். 

கலசபாக்கத்தில் நாளை கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் நாளை ஆகஸ்ட் 15, 2025 (வெள்ளிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறுகின்றது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். இடம் : ஊராட்சி ஒன்றிய…

கலசபாக்கத்தில் புதிய தலைமை ஆசிரியர் நியமனம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை தொடக்கப்பள்ளியில் புதிய தலைமை ஆசிரியராக திரு பா.சாமிநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (13.08.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (13.08.2025) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் நிறுத்தம்…

“உங்களுடன் ஸ்டாலின்” திருவண்ணாமலை முகாம் – 14.08.2025 முழு விபரம்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை நேரடியாக வழங்குகின்றது. முகாம்களில் வழங்கப்படும் முக்கிய சேவைகள்: சாதி சான்று பெறுதல், பட்டா…

“உங்களுடன் ஸ்டாலின்” திருவண்ணாமலை முகாம் – 13.08.2025 முழு விபரம்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை நேரடியாக வழங்குகின்றது. முகாம்களில் வழங்கப்படும் முக்கிய சேவைகள்: சாதி சான்று பெறுதல், பட்டா…

“உங்களுடன் ஸ்டாலின்” திருவண்ணாமலை முகாம் – 12.08.2025 முழு விபரம்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை நேரடியாக வழங்குகின்றது. முகாம்களில் வழங்கப்படும் முக்கிய சேவைகள்: சாதி சான்று பெறுதல், பட்டா…

பொதுமக்கள் கவனத்திற்கு – கலசபாக்கம் மற்றும் பருவதமலை பகுதியில் மழை எச்சரிக்கை!

கலசபாக்கம் மற்றும் பருவதமலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கலசபாக்கம் செய்யாற்றில் நீர் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பிற்காக பொதுமக்கள் ஆற்றைக் கடக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மழை காலத்தில் ஆற்றின்…

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!!

ஆடி மாத பவுர்ணமி கிரிவலம், 08ம் தேதி (வெள்ளி) பிற்பகல் 02:12 மணிக்கு தொடங்கி, 09ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 01:24 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.    

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து!

நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும். 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு.    

விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் சேவை!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேவை இயக்கம். இந்த சிறப்பு ரயில், ஆகஸ்ட் 9-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9:25 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு, அதே நாள் காலை 11:10 மணிக்கு திருவண்ணாமலையை அடையும்.…

பதிவுத் தபால் சேவை நிறுத்தம்!

50 ஆண்டுகளாக இயங்கிய பதிவு தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தப்படும் என அஞ்சல் துறை அறிவிப்பு. மக்கள் பயன்பாடு குறைந்ததால், இனி ஸ்பீடு போஸ்ட் மட்டும் தொடரும்.    

அஞ்சலகங்களில் சர்வர் கோளாறு காரணமாக சேவை பாதிப்பு!!

தமிழ்நாட்டில் உள்ள அஞ்சலகங்களில் புதிய தொழில்நுட்பம் மாற்றப்பட்டதால் சர்வர் கோளாறு காரணமாக சேவைகள் பாதிப்பு.    

பட்டய பயிற்சி விண்ணப்ப தேதி நீட்டிப்பு!!

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட்- 22 பிற்பகல் 5 மணி வரை காலம் நீட்டிப்பு.      

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை வெளியீடு!

+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வியாழக்கிழமை முதல் மாணவர்கள் பள்ளி / தேர்வு மையத்தில் பெறலாம். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் அறியலாம்.  

திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு!

இன்றும், நாளையும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Breast Cancer Awareness: Know the Symptoms and Learn Self-Examination – Dr. Sai Prasanna’s Insightful Talk at RC Eagle Town Camp

As part of the RC Eagle Town Medical Camp held in Thirukkalukundram, Dr. Sai Prasanna delivered an informative and empowering session on Breast Cancer Awareness, emphasizing the importance of early…

மிருகண்டா அணையில் நீர் இருப்பு அளவு!

மிருகண்டா அணையில் நீர் நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்முதல் திறன் 22.97 அடி ஆக இருந்தாலும், தற்போது நீர் இருப்பு 18.37 அடி ஆக பதிவாகியுள்ளது.  

மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வு!

கலசபாக்கம் பாரம்பரியங்கள் விதைகள் மையத்தின் மாதந்தோறும் நடைபெறும் கலந்துரையாடல் இன்று (05.08.2025) நடைபெற்று வருகின்றது. இடம்: விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, கலசபாக்கம்

சபரிமலை நடை திறப்பு – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை அய்யப்பன் கோயில், ஆகஸ்ட் 17-ம் தேதி நடை திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கியுள்ளது. மாதாந்திர பூஜைக்காக, ஆகஸ்ட் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி வரை வழிபாடு நடைபெறும்.  

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (06.08.2025) புதன் கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.…

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்!

கலசபாக்கம் மற்றும் ஜமுனாமுத்தூர் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கலசபாக்கத்தில் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம் செல்கின்றது.

பெருந்தலைவர் காமராஜர் விருது!

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மோ. ஜெனிபர் கிருபாவர்ஷினி, 2023-24 கல்வியாண்டில் பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். தமிழ் வழி 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற 15 மாணவர்களில் ஒருவர். ரூ.20,000 பரிசும்,…

இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல்!

இயற்கை விவசாயிகள் சந்திப்பு இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல், ஆகஸ்ட் 5 (செவ்வாய்) காலை 10 மணிக்கு, கலசபாக்கத்தில், விண்ணுவாம்பட்டு அருகே நடைபெறுகிறது. இதில் சங்க பதிவு, திருவிழா ஆலோசனை, விவசாயிகளின் அனுபவம்,…

கலசபாக்கத்தில் வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்!

வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் – கலசபாக்கம்நாள்: 24.08.2025 (ஞாயிற்றுக்கிழமை)நேரம்: காலை 10.00 மணிஇடம்: கெங்கையம்மன் ஆலயம் அருகில், பஜார் வீதி, கலசபாக்கம்வணிகர் நல வாரிய உறுப்பினராக சேர வேண்டிய…

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

ஆடி மாத பவுர்ணமி கிரிவலம், 08ம் தேதி (வெள்ளி) பிற்பகல் 02:12 மணிக்கு தொடங்கி, 09ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 01:24 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

நீட் தேர்வு வெற்றி: கலசபாக்கம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு!

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி படித்த இரண்டு மாணவிகள் நீட் தேர்வு மூலம் இட ஒதுக்கீடு கல்லூரி கிடைத்துள்ளது. K.Priyanka, Government medical College hospital, Virudhunagar – NEET RANK: 221 K.E.Monika,…

திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (01.08.2025) தலைமைச் செயலகத்தில் வீடியோ கான்பிரென்ஸ் வாயிலாக, திருவண்ணாமலையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். இது 63,200 சதுர அடி கட்டிடப்பரப்பளவில் அமைக்கப்படுகிறது மற்றும் 600 புதிய தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தமிழ்நாட்டை 2030-ல்…

துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வுகளின் முடிவுகள் இன்று (ஜூலை 31) www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியீடு. விடைத்தாள் நகல் கோர விரும்பும் தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, ரூ.275 கட்டணத்துடன் ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் மாவட்ட…

கலசபாக்கத்தில் இன்று மின்நிறுத்தம்!

கலசபாக்கம் அரசு மருத்துவமனையின் அருகில் புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இன்று கலசபாக்கத்தில் மின்நிறுத்தம் செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 1 முதல் புதிய UPI விதிகள் – பயனர்கள் கவனத்திற்கு!

GPay, PhonePe மற்றும் Paytm போன்ற UPI APP-ல் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே Balance சரிபார்க்க முடியும். நாளை முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.