Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மிக கனமழை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர் வசதிகள் கட்டாயம்!

அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர் வசதிகள் கட்டாயம்: இருக்கை, கழிப்பறை, மின்விசிறி, மாற்றுத்திறனாளி படிக்கட்டு, புகார் பெட்டி, குடிநீர். இல்லாத நிறுவன உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 47-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா!!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 47-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா வருகின்ற ஐப்பசி மாதம் 7-ம் தேதி (24.10.2025) வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை தீபத் திருவிழா: புதிய செயலி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாக்கு பக்தர்களின் வசதிக்காக ஒரு செயலி உருவாக்கப்பட உள்ளது. இதில் அருகிலுள்ள பேருந்து நிலையங்கள், மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதிகள் மற்றும் உதவி மையங்கள் போன்ற…

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

BSNL சிறப்பு தீபாவளி சலுகை!

தீபாவளியை ஒட்டி ரூ.1 செலுத்தி புதிய சிம் கார்டு வாங்கினால், தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால் ப்ளானை தருகிறது BSNL முதல் ஒரு மாதத்திற்கு இந்த ப்ளான் செல்லுபடியாகும். நவ.15 வரை இந்த…

ருத்ரா பட்டாசு கடை – தீபாவளி ஸ்பெஷல் ஆஃபர்கள்!

எங்களிடம் அனைத்து விதமான பட்டாசுகளும் சிறந்த தரத்தில் குறைந்த விலையில் கிடைக்கும். குடும்பத்துடன் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் தீபாவளியை கொண்டாடுங்கள். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் பல்வேறு வகை பட்டாசுகள் கிடைக்கின்றன.…

நித்தியா டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் உள்ள நித்தியா டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் கடையில் தீபாவளி முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.   வாடிக்கையாளர்களுக்காக பன்முக ஆடைகள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.   • Formal…

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை (17ம் தேதி) திறக்கப்படுகிறது. மறுநாள் (18ம் தேதி) புதிய மேல் சாந்திகள் தேர்வு நடைபெறும். ஜனாதிபதி வருகையையொட்டி 22ம் தேதி பக்தர்களுக்கு தரிசனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, அக்டோபர் 16 முதல் மொத்தம் 20,378 சிறப்பு பேருந்துகள் மாநிலம் முழுவதும்…

தீபாவளி பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு!!

தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

இந்திய வானிலை மையம் (IMD) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 08-ம் தேதி (24.11.2025) திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 17-ம் தேதி (03.12.2025) புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.…

UGC நெட் தேர்வு அட்டவணை அறிவிப்பு – தேசிய தேர்வு முகமை தகவல்

நாடு முழுவதும் கணினி அடிப்படையில், டிச.31 முதல் ஜன.7 வரை UGC நெட் தேர்வு நடத்தப்படும் UGC நெட் தேர்வு நடக்கும் 10 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையம் குறித்து அறிவிப்பு UGC நெட்…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (13.10.2025) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. மின்…

ஆசிரியர் தேர்வு!

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கலசபாக்கத்தில் வெள்ளப்பெருக்கு!

கலசபாக்கம் பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்க, குளிக்கவோ, குழந்தைகளை அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் ஆக் 11.10 2025 (சனிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் “காந்தி ஜெயந்தி தின” கிராம சபை கூட்டம் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். இடம் : கிராம…

உலக தபால் தினம்!

1874-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உலக தபால் அமைப்பு தொடங்கப்பட்டது. உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் சேவைகளைப்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் அக்டோபர் 10, 2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. வேலையிழந்த இளைஞர்கள் தங்களின் கல்வித்…

PIN தேவையில்லை.. கைரேகை போதும்!

UPI பரிவர்த்தனை செய்வதற்கு PIN நம்பருக்குப் பதிலாக, Finger Print அல்லது முக அங்கீகாரம் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் இந்த முறை மூலம் பயனர்களின் பரிவர்த்தனைகள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் எனத்…

அக்டோபர் 11 -ல் இலக்கிய திறனறி தேர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணி வரை நடைபெறும் தேர்வை கண்காணிக்க 560 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.500…

இந்தியாவில் டிஜிட்டல் நாணயங்கள்!

ரிசர்வ் வங்கியின் நேரடி கண்காணிப்பில் இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் நாணயங்கள் புழக்கத்தில் விடப்படும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு அறிவிப்பு!

தமிழக திறன் பயிற்சி துறை சார்பில் மின்கம்பியாள் உதவியாளர் (Wireman Helper Competency Examination) திறனறி தேர்வு டிசம்பர் 13 மற்றும் 14, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தகுதி: விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம்…

18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர்  ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான…

இன்று இரவு வானில் சூப்பர் மூன்!

இந்தாண்டின் முதல் சூப்பர் மூன் இன்று இரவு வானில் தென்படவுள்ளது. இந்த பௌர்ணமியின்போது சந்திரன் வழக்கத்தை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரியும். நேற்று வானில் தென்பட்ட நிலையில், இன்றும் அதனை காணலாம்.…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (08.10.2025) நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (08.10.2025) புதன்கிழமை அன்று காலை…

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 6, 2025) திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.    

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி சனிபிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கத்தில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு!

கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு 74.2 மில்லி மீட்டராக ஆக பதிவு ஆகியுள்ளது.

காசோலை டிபாசிட் – உடனடி பணம் வரவு நடைமுறை!

வங்கியில் காசோலை டிபாசிட் செய்த சில மணி நேரத்தில், உரியவரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கான புதிய நடைமுறை, அக்டோபர் 4-ம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்!

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு முன்பதிவில்லா மெமு ரயில் இயக்கம்: தேதி ரயில் எண் புறப்படும் நேரம் சென்றடையும் நேரம் இடைநிலையங்கள் அக்.6 06130 விழுப்புரம் — காலை 10:10 திருவண்ணாமலை — காலை…

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம், 06ம் தேதி (திங்கட்கிழமை) காலை 11:49 மணிக்கு தொடங்கி, 09ம் தேதி (செவ்வாய்) காலை 09:53 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம செயலாளர்கள் பணியிட மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் 860 ஊராட்சிகளில் கிராம செயலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த 400-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை வட்டாரத்துக்குள் பணியிட…

திருவண்ணாமலை திரிசூல பர்வதமலை ஆய்வு நூல்!

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் புத்தகம்: திரிசூல பர்வதமலை தமிழ்நாட்டின் சிறந்த மலையேற்றத் தலங்களில் ஒன்றாகவும், ஜவ்வாதுமலைத் தொடரின் பகுதியாகவும் உயர்ந்து நிற்கும் அழகிய பர்வதமலையின் வரலாறு, தொல்லியல், கல்வெட்டுகள், சுற்றுச்சூழல், ஆன்மிகம்…

B.Ed மற்றும் M.Ed படிப்புகள் – விண்ணப்பிக்க கடைசி நாள்!

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் B.Ed மற்றும் M.Ed படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். B.Ed, M.Ed படிப்புகளுக்கு காலியாக உள்ள 579 இடங்களுக்கு www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.