Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் சந்திர கிரகணம்: அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மார்ச் 3 நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோயிலின் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கிரகணம் முடியும் நேரத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்பட்டது. சிவாச்சாரியார்கள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் – சந்திரசேகரர் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில். இன்று 02.03.2026 புதன்கிழமை மாசி 18 பள்ளிகொண்டாப்பட்டு கௌதம நதிக்கரையில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருள நதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான மக்கள் நீராடி தம் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (01-03-2026)  மாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.  

தமிழகத்தில் இன்று முதல் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்!!

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது மொத்தம் 3,412 மையங்களில், 8.27 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

AI as Your Co-Founder – நடைமுறை தொழில் பயிற்சி பட்டறை!

“AI as Your Co-Founder – நடைமுறை தொழில் பயிற்சி பட்டறை” தொடக்க நிலை மற்றும் தொழில்முறை நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கைமுறை பயிற்சி நிகழ்ச்சி ஆகும். இந்த பாடத்திட்டத்தில் AI மூலம் தொழில் திட்டமிடல்,…

புத்தகங்கள் வழியே ஒரு பயணம்!

எங்கள் நிறுவனத்தின் ‘Reading Club’ சார்பில், கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) அன்று நூலகத்திற்கு ஒரு சிறப்பான கல்விப் பயணத்தை மேற்கொண்டோம். புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் மீது ஆர்வமுள்ள எங்களது குழுவினர், ஒரு…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லிங்கோத்பவருக்கு அபிஷேகம்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வழியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.…

திருவண்ணாமலை மாவட்டத்தில் பர்வதமலை ஏற்றத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பர்வதமலை ஏற்றத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு: • ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் • காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி…

கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

கலசபாக்கத்தில் மாதந்தோறும் நடைபெறும் பாரம்பரிய விதைகள் மையக் கூட்டத்தில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. க. தர்ப்பகராஜ் கலந்து கொண்டு, விவசாயிகள் தொடர்பான விஷயங்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். இதில் வட்டாட்சியர் திருமதி.…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (07.02.2026) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. மின்…