Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் பர்வதமலை ஏற்றத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பர்வதமலை ஏற்றத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு: • ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் • காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி…

கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

கலசபாக்கத்தில் மாதந்தோறும் நடைபெறும் பாரம்பரிய விதைகள் மையக் கூட்டத்தில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. க. தர்ப்பகராஜ் கலந்து கொண்டு, விவசாயிகள் தொடர்பான விஷயங்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். இதில் வட்டாட்சியர் திருமதி.…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (07.02.2026) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. மின்…

அண்ணாமலையார் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (01.02.2026) தைப்பூசம் முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

தை மாத பவுர்ணமி கிரிவலம், 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:13 மணிக்கு தொடங்கி, 02.02.2026 (திங்கட்கிழமை) காலை 4:45 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.…

கலசபாக்கம் தாலுக்கா, காப்பலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!

திருவண்ணாமலை மாவட்டம், தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள்,கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் காப்பலூர் கிராம மக்களுக்கு கிராமப்புற மதிப்பீட்டு நுட்பங்கள் குறித்து…

பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கம்!!

பிப்ரவரி 1-ம் தேதி பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம். விழுப்புரத்தில் இருந்து காலை 10:10-க்கும் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு பிற்பகல் 12:40 ரயில் புறப்படும் என…

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க 10 நாள் அவகாசம்!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயரை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வாக்காளர் பட்டியல் பணிக்கு தேவையான அலுவலர்களை அரசு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு.

சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க புதிய ATM திட்டம்!

பொதுமக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ.10, ரூ.20, ரூ.50 என குறைந்த மதிப்புகளை கொண்ட நோட்டுகளை பெறும் வகையில் புதிய ATM இயந்திரங்களை நிறுவ ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.  

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2026: தீர்த்தவாரி!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் சாமிகளுடன் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு நேற்று (25.01.2026) சப்தமி (ரதசப்தமி )…

ஆற்றுத் திருவிழாவையொட்டி கலசபாக்கத்தில் மின்சார வாரியம் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

கலசபாக்கம் மின்சார வாரியம் சார்பில், ஆற்றுத் திருவிழாக்களின் போது சுவாமி செல்லும் பாதைகளில் மின் பாதுகாப்பு வழிகாட்டு பலகைகள் நிறுவப்பட்டன. மேலும், விழா நடைபெறும் பகுதிகளில் மின்சார விபத்துகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள்…

கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறவுள்ள ரதசப்தமி ஆற்றுத் திருவிழா – மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று(22.01.2026) கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறவுள்ள ரதசப்தமி ஆற்றுத் திருவிழா நடைபெறும் இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 2026 ஏப்ரல் மாதம் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட் ஒதுக்கீடு மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு தேதிகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

திருவண்ணாமலை தை மாத கிரிவலப் பௌர்ணமி பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.13 மணிக்கு தொடங்கி மறுநாள் 2-ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4:45 மணிக்கு நிறைவடைகிறது.  இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (22.1.2026) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (22.1.2026) வியாழக்கிழமை காலை…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (22.01.2026) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (22.1.2026) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்…

கலசபாக்கம் பகுதியில் நாளை மின்தடை!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (20.1.2026) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,…

மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம்!

திருவண்ணாமலை மாவட்டம் மணலூர் பேட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி இந்த ஆண்டு தை 5 ஆம் தேதி (19.01.2026) திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திர சேகர் எழுந்தருளி தீர்த்தவாரி…

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க அவகாசம் மேலும் நீட்டிப்பு!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு. டிச.19ம் தேதி முதல் ஜன.18ம் தேதி வரை பெயர் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 12 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.      

கலசபாக்கத்தில் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டது!

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி திருவிழாவை முன்னிட்டு இன்று (18.01.2026) காலை முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. வரும் (25.01.2026) ஞாயிற்றுக்கிழமை, செய்யாற்றில் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. 

திருவூடல் நிறைவடைந்து கிரிவலம் வந்த அண்ணாமலையார்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற திருவூடல் நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

சூரிய பகவானுக்கு காட்சி அளித்த அண்ணாமலையார்!

மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், திட்டிவாசல் வழியாக எழுந்தருளி சூரிய பகவானுக்கு காட்சியளித்தார். இந்த புனித நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் திருவூடல் நிகழ்ச்சி!

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் இன்று தை மாதம் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருமாமுடீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.இதனைத் தொடர்ந்து சன்னதி…

கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் பெரும் பொங்கல் சிறப்பு வழிபாடு!

கலசப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில், தை மாதம் ஒன்றாம் நாள் பெரும் பொங்கலை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு சந்திரசேகர் மற்றும்…

உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் – 10ஆம் நாள் தீர்த்தவாரி!

திருவண்ணாமலையில் நடைபெறும் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் 10ஆம் நாளை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் பக்தி முழக்கத்துடன் சிறப்பாக நடைபெற்றது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்!

பேருந்து நிலையம் / போக்குவரத்துக் கழகம் இயக்கப்படும் பேருந்துகள் செல்லும் இடங்கள் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) கிளாம்பாக்கம் திண்டிவனம் மார்க்கமாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர்…