திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு மார்ச்: 1-ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், முன்னாள் படை வீரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை 1.3.2022-க்குள் புதுப்பித்துக்கொள்ளலாம். முன்னாள் படைவீரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி புதுப்பித்துக் கொள்ளலாம், இந்தச் சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
கார்த்திகை தீபத் திருவிழா – 3ம் நாள் 1,008 சங்காபிஷேகம்!
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொப்பரை தயார்!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் காலை!
Gold Prices Surge by Rs. 640 per Sovereign in Chennai; Jewelers Shocked
5 Ways Ginger Tea Can Boost Your Morning Walk - and When You Should Avoid It
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் இரவு!
Auspicious (Nalla Neram) time today (Nov 26th)
