இன்று (டிச. 11) கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் அறிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர்.
பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், அவசரநிலைகளுக்கு முன்னேற்பாடு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recent News:
Gold Rate Increased Today Morning (21.04.2025)
Be careful about these side effects of excessive usage of nasal spray!!
Freedom Is Power. Knowing It Is Bliss – In Business and in Life. – J Sampath, Founder and CEO of JB Soft System
Various health issues we can get if we wear tight fitting clothes!!
JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!!
மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர வாய்ப்பு!!
தங்கம் விலையில் மாற்றம் இல்லை!!