திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செப்டம்பர் மாதம் (22.9.2022) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காஞ்சி துணைமின் நிலைய பகுதிகளான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்படுர், மேல்படுர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைபாக்கம், கடலாடி, சிறுகலாம்பாடி மற்றும் நாகப்பாடி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
Recent News:
How Often Should You Really Wash Your Hair? Experts Explain
Chennai Gold Rate Today: 22Kt Gold Price Rises by ₹30, Silver Remains Steady - May 30, 2026
Auspicious (Nalla Neram) time today (May 30th)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!
Chennai Gold Rate Today: 22K Gold Rises ₹100, Silver Price Gains on May 29, 2026
Why Your Scalp Feels Itchy: Common Causes of Dandruff and Flaking
Auspicious (Nalla Neram) time today (May 29th)

